Author : editor

உள்நாடு

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

editor
மாதாந்திர விலை திருத்தத்தின்படி, லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அதன் பணிப்பாளர் கலாநிதி...
உள்நாடு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் தெரிவு

editor
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் (2025/2026) ஆக சாய்ந்தமருது பிரதேசத்தினை சேர்ந்த எஸ்.ஏ.எம். அஸ்லம் தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைமை காரியாலயத்தில் வைத்து தேசியத் தலைவர் திரு....
அரசியல்உள்நாடு

மயிலிட்டித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி அநுர

editor
மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு...
உள்நாடு

நாட்டை விட்டு தப்பிச் சென்ற இஷாரா செவ்வந்தி – வெளியான தகவல்

editor
பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதவான் நீதிமன்றின் பிரதிவாதி கூண்டில் வைத்து கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் திணைக்களத்தின் திணைக்களத்திற்கு...
உள்நாடுபிராந்தியம்

புலிகளினால் குருக்கள் மடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிப்பு

editor
மட்டக்களப்பு குருக்கள் மடம் எனும் இடத்தில் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் வழங்கியதையடுத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...
அரசியல்உள்நாடு

மலேசியா நாட்டின் 68வது தேசிய சுதந்திர தினம் கொழும்பில்

editor
மலேசியா நாட்டின் 68வது தேசிய சுதந்திர தினம் 31.08.2025 கொழும்பு சினமன் லைப் சிட்டி ஹோட்டலில் மலேசியா நாட்டின் இலங்கை மாலைதீவுக்கான உயர் ஸ்தாணிகர் பதில் ஹசாம் ஆதம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு...
உலகம்

ஆப்கானிஸ்தான் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 600க்கும் மேற்பட்டோர் பலி – 1500க்கும் மேற்பட்டோர் காயம்

editor
ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | எனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி – விரைவில் சந்திப்பேன் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விசேட உரை

editor
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று (01) ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றி...
உள்நாடுபிராந்தியம்

நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

editor
நிந்தவூர் பகுதியில் நேற்று (31) மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி  நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை...
உள்நாடுபிராந்தியம்

வென்னப்புவவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் இருவர் கைது

editor
வென்னப்புவ பொலிஸ் நிலையம் அருகே அமைந்துள்ள பகுதியில் நேற்று (31) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ​சம்பவம் தொடர்பாக 26 மற்றும் 29 வயதுடைய...