Author : editor

அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | அவசரகால சட்டவிதிமுறைகளினால் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் ரணில் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

editor
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி அறகலைய போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவரசகாலச்சட்ட...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறை பதியதலாவயில் காதலியை வெட்டிக் கொன்ற காதலன் தற்கொலை!

editor
அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இன்று (23) காலை கொல்லப்பட்டுள்ளதுடன் கொலையாளி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர்கள் காதலர்கள் என்றும் காதலன் தனது காதலின் கழுத்தை அறுத்த...
உள்நாடுபிராந்தியம்

BBQ சுட்ட கோழி சாப்பிட்ட 19 பேர் வைத்தியசாலையில் – கிண்ணியாவில் சம்பவம்

editor
உணவு நஞ்சாதல் காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று நகர சபையின் தலைவர் மஹ்தி அவர்கள் பார்வையிட்டார். அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை 19 ஆக அதிகரித்துள்ளதோடு. அதில்...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது – 16 பேர் காயம்

editor
பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பெலியத்த பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. விபத்தில் சுமார் 16 பாடசாலை...
உள்நாடுபிராந்தியம்

மாரவிலயில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் பலி – 10 வயது சிறுவன் காயம்

editor
மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். வீட்டின் முன்னாலிருந்த பெண்ணே இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அருகில் இருந்த 10 வயதான சிறுவன்...
உள்நாடு

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது

editor
பாணந்துறை பொலிஸ் பிரிவில் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவர் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மலேசியாவுக்குத் தப்பிச்...
உள்நாடு

இலங்கையில் AI அபிவிருத்திக்கு சிங்கப்பூர் ஆதரவு

editor
செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 17 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. செயற்கை...
அரசியல்உள்நாடு

மருந்து பற்றாக்குறை – உடனடியாக நடவடிக்கை எடுங்கள் – அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் ஜனாதிபதி அநுர

editor
மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள்...
அரசியல்உள்நாடு

வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

editor
ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் விசே பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 181 வாக்குகள் பதிவான அதேநேரம், எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை....
உள்நாடு

உடனடியாக வெளியேறுங்கள்! தையிட்டி விகாராதிபதிக்கு பறந்த கடிதம்

editor
உரிய ஆவணங்கள் இல்லை என்றால் உடனடியாக வெளியேறுமாறு யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்ட நந்தராம தேரருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனால் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது....