கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் கான்ஸ்டபிளை மிரட்டிய சட்டத்தரணியை கைது செய்ய வீட்டிற்கு சென்ற பொலிஸார்
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சட்டத்தரணியை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய சிரேஸ்ட சட்டத்தரணியை கைது செய்வதற்காக பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். பொலிஸ் கான்ஸ்டபிளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும்...
