Author : editor

அரசியல்உள்நாடு

இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார். முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன், தென்னை முக்கோண வலயப் பணிகளையும் அவர் ஆரம்பித்து வைப்பார்....
உலகம்

சூடானில் பாரிய நிலச்சரிவு – சுமார் 1,000 பேர் பலி

editor
சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள மார்ரா மலைச்சரிவுப் பகுதிக்கட்டப்பட்ட ஒரு கிராமம் நிலச்சரிவில் சிக்கி முழுதாக அழிக்கப்பட்டுள்ளது. சூடான் விடுதலை இயக்கம்/ இராணுவம் (SLM/A) எனப்படும் போராட்ட இயக்கத்தின் தகவலின்படி, சுமார் 1,000 பேர்...
உள்நாடு

இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது

editor
இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள அதிரடி முடிவு

editor
ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் வகிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்சித் தடையினை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய மாநாடு...
அரசியல்உள்நாடு

குறைந்த விலைக்கு பொஸ்பேட் விற்பனை – மனுவை விசாரிக்க அனுமதி

editor
கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் எப்பாவல பொஸ்பேட் படிவிலிருந்து பொஸ்பேட் தொகையை நிலையான விலையை விட குறைந்த விலைகளில் தமது சில நட்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்காக விநியோகித்தமை ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் ரயிலுடன் லொறி மோதி விபத்து – மூன்று பேர் காயம்

editor
கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில், வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் சிறிய ரக லொறி ஒன்று இன்று (1) மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தவிபத்தில் சிறுமி உட்பட மூன்று...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர

editor
யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி இதன்போது கச்சத்தீவில் கண்காணிப்பு விஜயத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடற்றொழில், நீரியல் மற்றும்...
உள்நாடுவிளையாட்டு

இலங்கை அணிக்கு மீண்டும் அபராதம்

editor
சிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று (31) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதமாக...
அரசியல்உள்நாடு

யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம்...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீ பரவல்!

editor
மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் இன்று திங்கட்கிழமை (01) பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக இவ் தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென தெரியவருகிறது. மின் ஒழுக்கு ஏற்பட்டு களஞ்சியசாலையில்...