Author : editor

உள்நாடு

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு நாளை!!

editor
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரனை நாளை(30) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது. இவ் வழக்கின் இடையீட்டு...
அரசியல்உள்நாடு

பாலஸ்தீனத்தை ஆதரிக்க ஒன்றுபட வேண்டும் – மனிதநேயத்தின் பக்கம் நிற்பது அனைத்து உலக நாடுகளின் தார்மீகக் கடமை – திலித் ஜயவீர எம்.பி

editor
சர்வஜன அதிகாரத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி திலித் ஜயவீர மற்றும் கட்சியின் தலைவர்கள் குழு இன்று (29) காலை இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் இஹாப் கலீலை சந்தித்தனர். அப்போது மனிதாபிமானமற்ற மோதலுக்கு மத்தியில்...
உள்நாடு

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடிக்கு விளக்கமறியல்

editor
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் நேற்று (28) குற்றப் புலனாய்வுத்...
உள்நாடு

வில்பத்து, விடத்தல்தீவு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது

editor
வில்பத்து பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள விடத்தல்தீவு வனப்பகுதி வலயத்தில் 168 ஹெக்டேர் நிலத்தை இறால் பண்ணையை பராமரிப்பதற்காக விடுவிப்பதற்காக முந்தைய அரசாங்கத்தின் முன்னாள் வனவிலங்கு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை அமைச்சரவை...
உள்நாடு

தேசபந்து தென்னகோனின் முன் பிணை மனுவின் தீர்ப்பு தொடர்பில் வெளியான தகவல்

editor
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன் பிணை மனுவின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி வழங்கப்படும் என கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர...
உள்நாடு

பொரளையில் கோர விபத்து – கிரேன் வாகன சாரதி விளக்கமறியலில் – உரிமையாளருக்கு பிணை

editor
பொரளை பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதியை ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகன...
உள்நாடு

ரயில்வே வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு

editor
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (29) நள்ளிரவு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற...
அரசியல்உள்நாடு

நாமல் எம்.பிக்கு பிணை

editor
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெற்று, முன்பிணையில் செல்ல அனுமதித்து ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது. மாலைத்தீவுக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று காலை நாடு...
அரசியல்உள்நாடு

சீனித் தொழிற்சாலைகள் ஆபத்தில் காணப்படுகின்றன – சஜித் பிரேமதாச

editor
பெல்வத்தை மற்றும் செவனகல சீனித் தொழிற்சாலைகள் இரண்டும் நமது நாட்டிற்கு வளங்களாகும். அரசாங்கத்திற்குச் சொந்தமான இரு நிறுவனங்களாகும். இவ்வாறு காணப்பட்ட போதிலும், இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாட்டிற்கும், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும்...
உள்நாடுபிராந்தியம்

டிக்டோக் காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக சொந்த வீட்டில் நகைகளை திருடிய காதலி கைது

editor
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டிக்டோக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...