பஸ்ஸிலிருந்து கீழே வீழ்ந்த பெண் வைத்தியர் 14 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்த சோகம்
தனியார் பயணிகள் பஸ்ஸின் மிதிபலகையிலிருந்து வீதியில் வீழ்ந்ததால் காயமடைந்துஇரத்தினபுரி போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் மருத்துவர் 14 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் பணிபுரியும்...
