Author : editor

அரசியல்உள்நாடு

ஆசன பட்டி சட்டம் கடுமையாகும் – மதிக்காத பேருந்துகளின் உரிமங்களை இரத்து செய்வோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
எதிர்காலத்தில் ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். காலி மாவட்ட போக்குவரத்துக் குழுவில் பேசிய...
உலகம்

அலாஸ்கா, ஹவாய் தீவுகளை தாக்கிய சுனாமி!

editor
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சுனாமி அலைகள் அலஸ்கா மற்றும் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளுக்குள் நுழைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஹவாய், ஓஹு தீவின் கடற்கரையில் உள்ள ஹலீவாவில் நீர்மட்டம்...
உள்நாடு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு – அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு!

editor
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் இடையீட்டு...
உள்நாடு

பதவியை இராஜினாமாச் செய்தார் மருத்துவர் ஜயங்க திலகரத்ன

editor
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தலைவர் பதவியை வகித்த மகப்பேறியல் மற்றும் மகப்பேறு விசேட மருத்துவர் ஜயங்க திலகரத்ன தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை அமைச்சர்...
அரசியல்உள்நாடு

நிதி ஒதுக்கீடு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

editor
காலி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காலி மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் காலி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்...
உள்நாடு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் விவகாரம் – பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு பிணை!

editor
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று...
உலகம்

பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

editor
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஹவாய் மற்றும் அலஸ்கா மாநிலங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹவாய் தீவு முழுவதும் சுனாமி தாக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் கடலோரப் பகுதிகளைத்...
உலகம்

பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் – பிரிட்டன் பிரதமர் அதிரடி அறிவிப்பு

editor
“காஸாவில் நிலவும் மோசமான சூழலை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பரில் பாலஸ்த்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும்” என பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் அறிவித்துள்ளார். ஏற்கனவே, பாலத்தீனத்தை ஒரு நாடாக...
உள்நாடுபிராந்தியம்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி – நால்வர் படுகாயம்

editor
லிந்துலை, மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பிரிவில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும்...
அரசியல்உள்நாடு

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷ என்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

editor
இலங்கையில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அடையாளம் கண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே...