Author : editor

அரசியல்உள்நாடு

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஒரு செயலணி ஸ்தாபிப்பு – அமைச்சர் விஜித ஹேரத்

editor
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய் வளர்ச்சியை அடைவதற்கும் இந்த செயலணியை நிறுவுவதற்கான முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலணி சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும் என்று வெளிநாட்டலுவல்கள்,...
அரசியல்உள்நாடு

சவால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் – பிரதமர் ஹரிணி

editor
டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி. ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2025 செப்டம்பர்...
அரசியல்உள்நாடு

கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை அவர் நாட்டிலேயே உள்ளார் எவரும் அழைக்கவில்லை – சாகர காரியவசம்

editor
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தற்போது வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம், இவர் நாட்டிலேயே உள்ளதாகக் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன...
உள்நாடு

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (03) இடம்பெற்றுள்ளது. வணிக இடத்தில் இருந்த இளைஞன் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன்,...
உள்நாடு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர விடுதலை

editor
பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி (லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...
உலகம்

இஸ்ரேல் மீது 12 உறுதியான தடைகள் விதிக்கப்படும் – பலஸ்தீனை அங்கீகரிக்கவும் முடிவு – பெல்ஜியம் பிரதிப் பிரதமர் அறிவிப்பு

editor
பலஸ்தீன இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள்ள பெல்ஜியம், இஸ்ரேல் மீது உறுதியான 12 தடைகள் விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சர் மாக்சிம் பிரீவோட்...
உள்நாடு

பஸ்ஸிலிருந்து கீழே வீழ்ந்த பெண் வைத்தியர் 14 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்த சோகம்

editor
தனியார் பயணிகள் பஸ்ஸின் மிதிபலகையிலிருந்து வீதியில் வீழ்ந்ததால் காயமடைந்துஇரத்தினபுரி போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் மருத்துவர் 14 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் பணிபுரியும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்....
உள்நாடு

மத்திய அதிவேக வீதியில் கோர விபத்து – இருவர் பலி

editor
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லொறி ஒன்றும் பவுசர்...
அரசியல்உள்நாடு

முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்

editor
பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, பொருளாதாரத்தை விரிவுபடுத்தி மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு தனது ஆட்சிக் காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் ஜனாதிபதி...