Author : editor

அரசியல்உள்நாடு

இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!

editor
இரத்தினபுரி மாவட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதற்காக இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்புஅமைச்சின் மூலம் நிதியுதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | அநுர அரசு இஸ்ரேலுக்கு இலவச விசா கொடுக்கின்றது – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor
இலங்கையின் இலவச வீசா திட்டத்தில் இஸ்ரேல் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்...
அரசியல்உள்நாடு

இலங்கை மின்சார சபையை 5 நிறுவனங்களாகப் பிரிக்கத் திட்டம் – லக்மாலி ஹேமச்சந்திர எம்.பி

editor
பொதுமக்களுக்கான சலுகைகளை அதிகரிக்கும் வகையில் இலங்கை மின்சார சபையை ஐந்து நிறுவனங்களாகப் பிரிக்கும் திட்டம் இருப்பதாக, தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை தற்போது திறைசேரிக்கு...
உள்நாடு

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

editor
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட காலப்பகுதியில், பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்...
அரசியல்உள்நாடு

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு

editor
2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்கத்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பல வருடங்களின் பின் மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது

editor
தர்மச் சக்கரம் வரையப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்என்ற பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது. – ஹஸலக பொலிஸ் OIC சொந்த நிதியில் நஷ்டஈடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு. ஈஸ்டர் தாக்குதலை...
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது

editor
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன, வலான மோசடி தடுப்புப் பிரிவில் சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு வாகனம் தொடர்பான...
உள்நாடுதொழிநுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவசர அறிவிப்பு

editor
வட்ஸ்அப் பயனர்களின் கணக்குகளுக்குள் ஊடுருவி, போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி பண மோசடி செய்யும் முயற்சிகள் குறித்து இந்த நாட்களில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பதிவாவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த...
உள்நாடு

யூடியூபர் சுதாவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு

editor
கொழும்பு மாவட்ட நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து, யூடியூபர் சுதத்த திலக்சிரிக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இன்று (30) கொழும்பு மாவட்ட நீதிமன்ற...
அரசியல்உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை!

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2 ஆவது அமர்வு (30) புதன்கிழமை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது. தவிசாளரின் தலைமையுரையினைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களுக்கு சென்ற அமர்வின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த, கூட்டறிக்கையில்...