Author : editor

உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் விசேட சுற்றிவளைப்பு – பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு

editor
பொலிஸ் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 900 கிலோகிராமுக்கு அதிக அளவிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது மன்னார் பகுதியில் பொலிஸ் மற்றும் கடற்படையினரினால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, குறித்த கேரள கஞ்சா...
உள்நாடுவிளையாட்டு

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

editor
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெற்றது...
உள்நாடு

இலங்கையில் HIV தொற்று அதிகரிப்பு!

editor
நாட்டில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போது எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின்படி, 2025 ஆம் ஆண்டின்...
உள்நாடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று வௌியீடு!

editor
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு (3) வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம்...
உள்நாடு

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை புகாரளிப்பதற்கு புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

editor
இலஞ்ச ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை புகாரளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புதிய வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இலஞ்சம் தொடர்பான கோரிக்கைகள் அல்லது இலஞ்சம் பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பான புகார்களை 077 777 1954...
உள்நாடு

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

editor
நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சுமார் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, இன்று (03) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட்...
அரசியல்உள்நாடு

இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நாட்டை வந்தடைந்தார்

editor
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi) இன்று (03) நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து...
அரசியல்உள்நாடு

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கினார். விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும் மற்றும் சட்ட...
உள்நாடு

எருமை மாடுகளைத் திருடிய ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர் கைது

editor
கந்தளாய் மற்றும் சேருநுவர பகுதிகளில் ஆறு எருமை மாடுகளைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் டர்னி சமன் என்பவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். இவரை...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்

editor
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (03) காலை ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கைது...