Author : editor

உள்நாடு

இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது

editor
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (24) கைதுசெய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின்...
உள்நாடு

சீதாவக்வை பிரதேச செயலக முன்னாள் மேலதிகப் பதிவாளருக்கு விளக்கமறியல்!

editor
துபாயில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவுக்கு போலியான பிறப்புச் சான்றிதழைத் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சீதாவக்கை பிரதேச செயலகத்தின் முன்னாள் மேலதிக பதிவாளரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
அரசியல்உள்நாடு

அமைச்சர் வசந்த சமரசிங்க உட்பட மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

editor
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்தை 3.6 மில்லியன் ரூபாவுக்கு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பத்திர பதிவு செய்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி...
அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் எம்.பி க்களை சந்தித்த தேசிய ஷூரா சபை

editor
தேசிய ஷூரா சபை எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கடந்த புதன்கிழமை (23/7/2025) அன்று சந்தித்து தேசிய மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம்,...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதை வலுவிழக்கச் செய்யக் கோரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை...
அரசியல்உள்நாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 87 வது வருட அகவை தினம் இன்று!

editor
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்(இ.தொ.கா) இன்று அதன் 86 வது ஆண்டு நிறைவடைந்து 87 வது வருட அகவையில் கால் பதிக்கின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகளுடன் முன்னாள் தலைவர்களான...
அரசியல்உள்நாடு

எமது பாடத்திட்டங்கள் பழமையானவை – நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
எமது நாட்டில் சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் பழைய கல்வித் திட்டம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போதும் நடைமுறையில் உள்ளது. உலகின் பல நாடுகள் தங்களின் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வித் திட்டங்களில் பல்வேறு...
உள்நாடு

புதிய கல்வி மறுசீரமைப்பில் மாணவர்களுக்கு இரண்டு இன்டர்வெல்கள் குறித்து வெளியான தகவல்

editor
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தவணைப் பரீட்சை முறையை இரத்து செய்யவும் காலை 7.30 மணி முதல் 2.00 மணிவரை பாடசாலை கற்றல் நடவடிக்கை இடம்பெறும் காலப்பகுதியில் மாணவர்களுக்கு இரு ஓய்வு நேரங்களைப் பெற்றுக்கொடுக்கவும்...
அரசியல்உள்நாடு

மருந்தாளுநர்களின் பற்றாக்குறையை நிரப்பாமல் மருந்தகங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – சஜித்

editor
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) எழுப்பிய கேள்வி. இலங்கையின் சுகாதாரத் துறையில் மருந்துச் சேவைகள் அத்தியாவசியமானதொரு அடித்தளமாக கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நடைமுறையில்...
உள்நாடு

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி விடுதலையான அதுல திலகரத்னவுக்கு 7 வருட கடூழியச்சிறை

editor
கடந்த வெசாக் போயா தினத்தன்று ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மேல் நீதிமன்ற...