Author : editor

உள்நாடுபிராந்தியம்

பெண் ஒருவர் தற்கொலை

editor
யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் நோய்களின் தாக்கத்தைத் தாங்க முடியாமல், நேற்று முன்தினம் (30) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: பல்வேறு...
அரசியல்உள்நாடு

அரசியல் செயற்பாடுகளில் பெண்களை வலுப்படுத்துவதே எதிர்பார்ப்பு – பிரதமர் ஹரிணி

editor
அரசியல் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படுவதுடன், அடிமட்ட அரசியல் செயற்பாடுகளில் பெண்களை வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியக் கூட்டத்தில் அவரது கட்சியிலிருந்து 20 பெண்கள்...
உலகம்

இலங்கை மீதான வரியை குறைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

editor
2025 ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவிருந்த இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 30% தீர்வை வரி வீதத்தை அமெரிக்கா 20% ஆகக் குறைத்துள்ளது. வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இலங்கை உட்பட பல நாடுகளுக்கு...
உள்நாடுகாலநிலை

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்கம் – வர்த்தமானி வெளியானது

editor
முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து பின்வரும் உரித்துரிமைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது...
உள்நாடு

எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

editor
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலைச் சூத்திரத்தின்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது, லங்கா வௌ்ளை டீசல் ஒரு...
அரசியல்உள்நாடு

மக்கள் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவோம் – யாரையும் பழிவாங்கும் தேவை எங்களுக்கு இல்லை – ஜனாதிபதி அநுர

editor
அனைத்து இலங்கையர்களும் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை அதேபோன்று நிறைவேற்றுவதாகவும் அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். மாலைதீவு தேசிய பல்கலைக்கழக (MNU) கேட்போர் கூடத்தில்...
உள்நாடு

இலஞ்சக் குற்றச்சாட்டில் 6 மாதங்களில் 34 பேர் கைது!

editor
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதிவரை 3,022 முறைப்பாடுகள்...
உலகம்

நடுவானில் குலுங்கிய டெல்டா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது – 25 பயணிகள் வைத்தியசாலையில்

editor
நடுவானில் குலுங்கியதால் பலர் காயமடைந்ததை அடுத்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (30) மினியாபோலிஸ் – செயின்ட் போல் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டி விமான நிலையத்திலிருந்து...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கூட்டத்திலிருந்து திடீரென எழுந்து சென்ற கந்தசாமி பிரபு எம்.பி. இதுதானா உங்கள் நல்லாட்சி என கேள்வி?

editor
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (31) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா ஏற்பாட்டில், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கந்தசாமி பிரபு எம்.பி.தலைமையில் இக் கூட்டம்...