Author : editor

உள்நாடு

முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் பிணை மனு தாக்கல்!

editor
ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின்...
உள்நாடு

அறுகம்பேயில் இஸ்ரேலியரை காப்பாற்றும் பொலிஸார்! நடந்தது என்ன.?

editor
அருகம்பேயில் நடந்த விபத்தில் குடிபோதையில் இருந்த இஸ்ரேலிய சுற்றுலா ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், உள்ளூர்வாசிகள் இருவரைக் காயப்படுத்தினார், மேலும் ஒரு போலீஸ்காரர் அதை மறைக்கும் பணியில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எனது தலையீட்டிற்குப் பிறகு,...
உள்நாடுபிராந்தியம்

சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய புகழாரம்

editor
கல்முனை சட்டத்தரணிகள் சங்க ஒன்று கூடலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடனான சந்திப்பும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைப்பற்று தனியார் விடுதியில் நடைபெற்றது. கல்முனை சட்டத்தரணிகள்...
உள்நாடுபிராந்தியம்

கஞ்சாவுடன் இருவர் கைது

editor
கஞ்சாவை விற்பனை செய்த சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்தோடு மோட்டார் சைக்கிளையும், ஒரு தொகை பணத்தையும் சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர். இச்சம்பவம் நேற்று (31) வியாழக்கிழமை...
உள்நாடு

இன்று முதல் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

editor
இன்று (01) அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில்,...
உள்நாடுபிராந்தியம்

கல்முனை மாநகர சபையில் சேவை நலன் பாராட்டு விழா.!

editor
கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வருடாந்த சேவை நலன் பாராட்டு விழா புதன்கிழமை (30) மாலை, மாநகர சபை கேட்போர் கூடத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர்...
உலகம்

கனடாவுக்கான புதிய வரியை அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

editor
அமெரிக்க ஜனாபதி டொனால்ட் டிரம்ப் பல உலகநாடுகளை இலக்குவைத்து புதிய வரிகளை அறிவித்துள்ளார். கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்கள் சேவைகளிற்கான வரியை 25 வீதத்திலிருந்து 35 வீதமாக டிரம்ப் அறிவித்துள்ளார். சிரியா லாவோஸ் மியன்மார்...
உள்நாடு

தோட்டத் தொழிலாளர் சம்பளத்தை ரூ. 2,000 ஆக அதிகரிக்கவும் – ஹட்டனில் துண்டுப்பிரசுர போராட்டம்

editor
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 2000 ரூபாவாக உயர்த்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட துண்டுப் பிரசுரங்கள் நேற்று (31) ஹட்டனில் விநியோகிகப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர் மையம், ​சமூக நீதிக்கான மலையக மக்கள்...
உள்நாடுபிராந்தியம்

பெண் ஒருவர் தற்கொலை

editor
யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் நோய்களின் தாக்கத்தைத் தாங்க முடியாமல், நேற்று முன்தினம் (30) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: பல்வேறு...
அரசியல்உள்நாடு

அரசியல் செயற்பாடுகளில் பெண்களை வலுப்படுத்துவதே எதிர்பார்ப்பு – பிரதமர் ஹரிணி

editor
அரசியல் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படுவதுடன், அடிமட்ட அரசியல் செயற்பாடுகளில் பெண்களை வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியக் கூட்டத்தில் அவரது கட்சியிலிருந்து 20 பெண்கள்...