Author : editor

உள்நாடு

பொலிஸ் மா அதிபரை சந்தித்த கருதினால்

editor
பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை வணக்கத்திற்குரிய பேராயர் கருதினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை அவர்கள் சந்தித்துள்ளார். பொரள்ளை பேராயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது பொலிஸ் மா அதிபருக்கு பேராயர்...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

தர்கா நகரில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

editor
களுத்துறையில் தர்கா நகரில் வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காக சென்றிருந்த வேளையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட நபரொருவரை இலக்கு வைத்து அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று...
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சி, பரந்தனில் கோர விபத்து – இருவர் பலி – உதவுவதற்கு பதிலாக, புகைப்படம் எடுத்த பொதுமக்கள்

editor
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியின் 256வது கிலோமீட்டர் பகுதியில், பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக இன்று (29) அதிகாலை 5:30 மணியளவில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் எம்.பி நிமல் லன்சா விளக்கமறியலில்

editor
கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர் நீர்க்கொழும்பு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார்

editor
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வௌியேறியுள்ளார். இன்று (29) காலை முன்னாள் ஜனாதிபதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

2,000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

editor
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் இன்று (29) முற்பகல்...
உள்நாடுபிராந்தியம்

பொலித்தீன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முற்றாக தீயில் எரிந்து நாசம்

editor
நவகமுவ – தெடிகமுவ ஜய மாவத்தை பகுதியில் உள்ள பொலித்தீன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (28) இரவு தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். கொட்டை மாநகர சபையின்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ரணிலின் உடல்நிலையில் முன்னேற்றம் – சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டார் – அகில விராஜ் காரியவசம்

editor
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம்...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனு நிராகரிப்பு – மீண்டும் விளக்கமறியல்

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றம், அவரது பிணை மனுவை நிராகரித்து, எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

சாமர சம்பத் எம்.பிக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!

editor
ஊவா மாகாண சபையின் பெயரில் அரச வங்கிகளில் வைத்திருந்த ஆறு நிலையான கணக்குகளை முதிர்ச்சியடையும் முன்னர் மீளப் பெற்றதன் மூலம் அரசாங்கத்துக்கு 1.73 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, பாராளுமன்ற உறுப்பினர் சாமர...