வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது!
குருணாகலில் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலுகேவல பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01) பிற்பகல் மாவத்தகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவத்தகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற...
