இவ்வருடத்தின் இதுவரை காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 76 ஆக அதிகரித்துள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்துள்ள அதே நேரம் 43 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது....
கல்வியின் மூலம் பூரணத்துவமான குடிமகன் உருவாகின்றனர். இந்த பூரணத்துவமான குடிமகனை உருவாக்க வேண்டுமென்றால், கல்வி முறை சர்வதேச தொழிலாளர் சந்தையின் கேள்வி மற்றும் தேவையுடன் நேரடி தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். பல்வேறு துறைகள் மற்றும்...
கேகாலை மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தீர்வுகளை வழங்குவதற்குமான விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில்...
டுபாய் சுத்தா என்ற பிரசாத் சதுரங்க கோதாகொடவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் பாணந்துறை குற்ற விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 4,665 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். திருடப்பட்ட இரண்டு...
புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு கூட்டாக...
8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) இரவு விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் போதைப்...
திடீரென மயக்கம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு இறந்தவர் கெக்கிராவைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி என தெரிவிக்கப்படுகிறது. மாணவி பாடசாலை முடிந்து பேருந்தில் சென்ற போது...
இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை. அத்துடன், குறித்த விசா நடைமுறை இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது சட்ட மா அதிபரின் ஆலோசனைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்...
“அம்பாரை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் கட்சியை அழிவுப்பாதையினை நோக்கி கொண்டு செல்கின்றது…” தேசிய மக்கள் சக்தியில் நம்பிக்கை இழந்த சிறுபான்மை மக்கள் மீண்டும் சிறுபான்மை இனவாத கட்சிகளை நோக்கி திரும்பிச் செல்கின்றனர்....
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கான யோசனை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான – ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது இந்த யோசனையை உயர்...