Author : editor

உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பலி – தந்தை வைத்தியசாலையில்

editor
ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 2இல் கல்வி பயின்று வந்த 7 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காட்டு யானையின் தாக்குதலால் பலத்த காயமடைந்த...
உள்நாடு

கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள் – உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதி

editor
உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் நேற்றைய தினம் (02) நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவையில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா சென்ற மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் . குறித்த...
உள்நாடு

பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்

editor
பௌத்த விவகாரங்களுக்கான பதில் ஆணையாளர் நாயகமாக அந்த திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராக பணியாற்றி வந்த கசுன் வெல்லஹேவா நியமிக்கப்பட்டுள்ளார். பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் பிரேமசிறி ரத்நாயக்க நீக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக இந்த...
உள்நாடுகாலநிலை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

editor
மத்திய மாகாணத்தின் மேற்கு சரிவுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அணையின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவில் வசிப்பவர்களும், கொத்மலை ஓயாவிலிருந்து தண்ணீரைப் பயன்படுத்துபவர்களும்...
அரசியல்உள்நாடு

கல்முனை விடயமாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை சந்தித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

editor
கல்முனை விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுக்கும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் கல்முனை விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்துள்ள 03 மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களுடனும்...
உள்நாடு

சொத்துக்களை அறிவிக்காத அரச ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு

editor
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இதுவரையில் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் அவற்றை சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...
உள்நாடு

இதுவரை 76 துப்பாக்கிச் சூடு – 41 பேர் பலி

editor
இவ்வருடத்தின் இதுவரை காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 76 ஆக அதிகரித்துள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்துள்ள அதே நேரம் 43 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது....
அரசியல்உள்நாடுகல்வி

இலவசக் கல்வி பாதுகாக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
கல்வியின் மூலம் பூரணத்துவமான குடிமகன் உருவாகின்றனர். இந்த பூரணத்துவமான குடிமகனை உருவாக்க வேண்டுமென்றால், கல்வி முறை சர்வதேச தொழிலாளர் சந்தையின் கேள்வி மற்றும் தேவையுடன் நேரடி தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். பல்வேறு துறைகள் மற்றும்...
அரசியல்உள்நாடு

நெடுஞ்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
கேகாலை மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தீர்வுகளை வழங்குவதற்குமான விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில்...
உள்நாடு

ஐஸ் போதைப்பொருளுடன் டுபாய் சுத்தாவின் உதவியாளர் கைது

editor
டுபாய் சுத்தா என்ற பிரசாத் சதுரங்க கோதாகொடவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் பாணந்துறை குற்ற விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 4,665 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். திருடப்பட்ட இரண்டு...