Author : editor

உலகம்

டெக்சாஸில் சொத்து வாங்க சீன, ஈரான் பிரஜைகளுக்கு தடை

editor
அமெரிக்காவின் டெக்‌ஷாஸ் மாநிலத்தில் சீனப் பிரஜைகள் சொத்து வாங்குவதை தடை செய்வதற்கான மசோதாவில் ஆளுநர் கிரெக் அபோட் கையெழுத்திட்டுள்ளார். சீனா உட்பட ஈரான், வட கொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளது பிரஜைகளையும் இலக்கு...
உள்நாடு

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

editor
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக இன்று (26) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்த...
அரசியல்உள்நாடு

ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் பிரதி தவிசாளர் பதவி இ.தொ.கா வசம்!

editor
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன்ஹட்டன்-டிக்கோயா நகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான ஒன்று கூடலானது, மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
மித்தெனிய பகுதியில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அனுராதபுரம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களுடன் இவ்வருடம் இந்த கொலை கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகின்றன. உயிரிழப்புகள், கொலைகள் மற்றும் வன்முறைகளும்...
உள்நாடு

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானி நியமனம்

editor
இலங்கை இராணுவத்தின் 67 வது பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் இன்று (26) முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான பிடியாணையை மீளப்பெற நீதிமன்றம் உத்தரவு!

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக 3.69 மில்லியன் ரூபா வருமான வரி செலுத்துவதைத் தவிர்த்துள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக கடந்த 23ஆம் திகதி கைது செய்யப் பிடியாணை...
உள்நாடு

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

editor
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று (26) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு வந்த பின்னர்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

editor
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) கொழும்பு...
உள்நாடு

தேசபந்து தென்னகோன் சார்பான சாட்சியமளிப்பு முடிந்தது!

editor
பணி இடைநிறுத்தப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் சார்பாக 15 சாட்சிகள் சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் அவர்களில் ஏழு பேர் மட்டுமே சாட்சியமளித்தனர். தேசபந்து தென்னகோன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆர்.எஸ். வீரவிக்ரம எண்மரை விசாரிக்கப் போவதில்லை என்று...
உலகம்

ஈரான் போர் நிறுத்தத்தை தொடர்ந்து காசாவில் போரை தொடர இஸ்ரேல் உறுதி

editor
ஈரான் அணு நிலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களால் அந்நாட்டின் அணு திட்டத்தில் சில மாதங்கள் மாத்திரமே பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவின் ஆரம்ப கட்ட உளவு மதிப்பீடுகள் மூலம் தெரியவந்திருப்பதாக இந்த விடயம் குறித்து அறிந்த...