பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
தமிழ் மற்றும் சிங்கள மொழி அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் 07.08.2025 ஆம் திகதி வியாழக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. அதேவேளை 08.08.2025-17.08.2005 வரை இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படும். மேலும் மூன்றாம் தவணையின்...
