Author : editor

உள்நாடுபிராந்தியம்

செம்மணி சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க தயார் – மனித உரிமை ஆணைக்குழு

editor
செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் என ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர். செம்மணி மனித புதைகுழிகளின் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான...
அரசியல்உள்நாடு

கல்முனை உப பிரதேச செயலக விடயமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரை சந்தித்த ஹரீஸ்!

editor
கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கும் தற்போதைய பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச் அபேயரத்ன அவர்களுக்கும் இடையில் இன்று (04)...
உள்நாடுபிராந்தியம்

ஆயுதமேந்திய குழுவொன்று பொலிஸ் அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்

editor
களுத்துறை, எகொட உயன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் இன்று (04) ஆயுதமேந்திய குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். களுத்துறை, நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வாள்கள் மற்றும் தடிகளுடன்...
அரசியல்உள்நாடு

கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

editor
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (04) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய இந்த...
உள்நாடுபிராந்தியம்

நிர்வாணமாக சைக்கிளில் சென்ற நபர் – இலங்கையில் சம்பவம்

editor
கந்தானை நகரில் நிர்வாண கோலத்தில் சைக்கிளில் நபரொருவர் சென்ற சம்பவம் வாகனம் ஒன்றின் முன்பக்க கமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் நபரொருவர் அமைதியாக சைக்கிளை மிதித்து,...
உள்நாடுபிராந்தியம்

குளத்தில் நீராடச்சென்ற இளைஞர் சேற்றுக்குள் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம்

editor
தலவாக்கலை – லோகி தோட்டத்திலுள்ள குளத்தில் நீராடச்சென்ற ஒருவர் சேற்றில் விழுந்து இன்று (04) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புசல்லாவையைச் சேர்ந்த இளைஞர் நாளை தலவாக்கலையில் ஆடைத்தொழிலகம் ஒன்றில் வேலைக்குச் சேர்வதற்காக இன்று நண்பரின்...
உள்நாடு

12 மணிநேர நீர்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

editor
களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 10.00 மணி தொடக்கம் இரவு 10.00...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று (04) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது....
உள்நாடுபிராந்தியம்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை – 5 பேர் கைது

editor
மாதிவெல பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் விபசார விடுதி நேற்று (03) இரவு மிரிஹான பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது நிறுவனத்தின் முகாமையாளர், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

தவறான தரவுகளின் அடிப்படையில் சஹஸ்தனவி LNG மின் உற்பத்தி நிலையத்திற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor
சஹஸ்தனவி திரவப்படுத்தப்பட்ட இயற்கை வாயு மின் (LNG) நிலையத்தை கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தரவுகளில் பொய்யான விடயங்கள் காணப்படுகின்றன. இந்த அமைச்சரவைப் பத்திரத்தின்...