Author : editor

அரசியல்உள்நாடு

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு உலக வங்கிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் சஜித்

editor
டித்வா சூறாவளி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உலக வங்கியின் இலங்கை பிரதிநிதிகள் குழுவுடனான விசேட சந்திப்பொன்று இன்று (02)...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனையில் ஹெரொயினுடன் இளைஞன் கைது.

editor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதி, மீராவோடை எனும் முகவரியை சேர்ந்த 33 வயதுடைய இளைஞன் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ்...
உள்நாடு

வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு

editor
அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது, அவற்றைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்திருந்த 10,000 ரூபா கொடுப்பனவை, 25,000 ரூபாவாக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சு இந்தத்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல்

editor
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று...
உள்நாடு

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு

editor
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு நலன்புரி நன்மைகள் சபை இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தகவல் புதுப்பிப்புக்காக இந்த மாதம்...
உள்நாடுவீடியோ

வீடியோ | பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை

editor
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர். உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா...
அரசியல்உள்நாடு

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா பெற்றுத் தரும் ஆதரவுகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம் – சஜித்

editor
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையின் நெருங்கிய நண்பராக எம்மோடு சேர்ந்து உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் மகத்தான பங்களிப்பை ஆற்றியமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இலங்கைக்கான...
உள்நாடு

A/L பரீட்சைகள் ஒத்திவைப்பு குறித்து வெளியான அறிவிப்பு

editor
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன், அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியல்...
உள்நாடு

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டரில் உயிரிழந்த விமானியின் இறுதி சடங்கு தொடர்பில் வௌியான தகவல்

editor
வென்னப்புவ, லுணுவில பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டரில் உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் 4ஆம் திகதி முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது உடல்...
உள்நாடுபிராந்தியம்

கண்டியில் 50,719 பேர் பாதிப்பு – 131 பேர் பலி – 174க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை – 532 வீடுகள் முழுமையாக சேதம்

editor
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக கண்டி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்புக்களை சந்தித்துள்ளது. 50, 719 நபர்களின் 532 வீடுகள் முற்றாகவும், 4,451 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கண்டி மாவட்ட இடர்...