Author : editor

உள்நாடு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்

editor
கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அவர் சாதாரணப் பணிகளுக்காக வைத்திய சேவைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சமீபத்தில் கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு...
உலகம்

கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

editor
கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி விமல் வீரவன்சவுக்கு மீண்டும் பொலிஸ் அழைப்பாணை!

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவுக்கு வாக்கு மூலம் வழங்க இன்று திங்கட்கிழமை (13) மீண்டும் முன்னிலை ஆகுமாறு தங்காலை பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். இருப்பினும், இன்றையதினம் முன்னிலையாக...
உள்நாடுபிராந்தியம்

காலியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் பலி

editor
காலி – பிலான பகுதியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழந்தார். வீட்டில் உள்ள கழிவறை குழியில் கார்பைடைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்க முயன்ற போது நேற்று (12) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக...
அரசியல்உள்நாடு

ஊழல்வாதிகள் கடுமையாக கலக்கமடைந்துள்ளார்கள் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் ஊழல்வாதிகள் கலக்கமடைந்து அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். அரச நிதியை மோசடி செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்...
உள்நாடு

முட்டையை 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியாது – பொலிஸில் முறைப்பாடு

editor
அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின்...
உள்நாடு

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமீர் காலமானார்

editor
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் M.L.A. அமீர் கொழும்பில் காலமானார். சுகயீனமுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
உள்நாடு

இலங்கையில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு!

editor
நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதால் 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய...
உலகம்

பணயக்கைதிகள் பரிமாற்றம் இன்று – காசா போர் முடிவுக்கு வந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்

editor
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்தம் தொடரும் நிலையில், பணயக்கைதிகள் பரிமாற்றம் இன்று (13) நடைபெறவுள்ளது. இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசா போர் “முடிவுக்கு வந்தது” என அறிவித்துள்ளார். காசாவில்...
உள்நாடு

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் கான்ஸ்டபிளை மிரட்டிய சட்டத்தரணியை கைது செய்ய வீட்டிற்கு சென்ற பொலிஸார்

editor
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சட்டத்தரணியை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய சிரேஸ்ட சட்டத்தரணியை கைது செய்வதற்காக பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். பொலிஸ் கான்ஸ்டபிளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும்...