Author : editor

அரசியல்உள்நாடு

நாமல் எம்.பியை அவசர அவசரமாக சந்தித்த முன்னாள் அமைச்சர்களும் எம்.பிக்களும்!

editor
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷவை சுமார் இருபது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கொண்ட குழு சந்தித்து விசேட கலந்துரையாடல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கலந்துரையாடலின்...
உள்நாடுபிராந்தியம்

செம்மணி புதைகுழியில் புதிய ஸ்கேன் நடவடிக்கை – மீட்கப்பட்ட பொருட்கள் இன்று காட்சிக்கு!

editor
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிப் பகுதியில், தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு புதைகுழிகளுக்கு மேலதிகமாக வேறு மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதனைக் கண்டறியும் நோக்குடன், நேற்று (திங்கட்கிழமை) ஜி.பி.ஆர். ஸ்கானர்...
உலகம்

சிட்னியில் பலஸ்தீனிற்கு ஆதரவாக வரலாறு காணாத பேரணி

editor
சிட்னியில் பாதுகாப்பு அச்சங்களை காரணம் காட்டி பொலீசார் பேரணியை நிறுத்த முயற்சி செய்தும், (ஹார்பர் பிரிட்ஜ்) துறைமுக பாலத்தில் பல இலட்சம் மக்கள் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்து கொண்டனர். கொட்டும் மழைக் காலநிலையில்...
உள்நாடு

18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

editor
மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய கலாச்சார நிதிய நிர்வாக சபை இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சிறார்களிடையே...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | பதவிக்காலம் நிறைவடைந்து விடைபெறும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor
பதவிக்காலம் முடிந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ், பிரதமர் ஹரிணி அமரசூரியவை ஒகஸ்ட் நேற்று (04) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். உயர் ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், தனது...
உள்நாடு

இன்று பாராளுமன்றத்தில் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் விவாதம்

editor
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான பிரேரணை இன்று (05) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த யோசனை தொடர்பான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. அதிகாரிகள்...
அரசியல்உள்நாடு

அரச ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்கள் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor
அரச ஊழியர்களுக்கு புதிய வீடு கட்ட அல்லது வீடுகளைப் புதுப்பிக்க கடன்கள் வழங்கப்படுமென அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் வீடில்லா பிரச்சினை மற்றும் வீட்டு வசதிகளின்றிய பிரச்சினைகளை அடுத்த 05 முதல்...
உள்நாடு

பொலிஸ் உயர் பதவிகளில் மாற்றம்

editor
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார். சேவைத் தேவைகளின் அடிப்படையில், பதில் பொலிஸ் மா...
உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – மக்கள் வெளியேற்றம் – விமானம் பறக்க தடை

editor
இந்தோனேசியாவின் எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் லெவோடோபியிலுள்ள லக்கி லக்கி, தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் வெடித்து சிதறியது. அதன் விளைவாக எரிமலையில் இருந்து வௌியாகிய தூசு துகளும் சாம்பலும் 18 கிலோமீற்றர் வரை...
உள்நாடு

இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

editor
பராமரிப்பு பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (05) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை...