எந்தவொரு குற்றத்தையும் காலத்தின் போக்கில் மறைக்கப்பட இடமளிக்க மாட்டேன் – ஜனாதிபதி அநுர
எந்தவொரு குற்றமும் காலத்தின் போக்கில் மறைக்கப்பட இடமளிக்கப் போவதில்லை எனவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதில் காலம் ஒரு தடையல்ல என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குற்றத்திற்கான தண்டனை எப்போது, எங்கு வழங்கப்படும் என்ற பாகுபாடு...
