Author : editor

உலகம்விசேட செய்திகள்

காசாவில் உதவி லொறிகள் கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி

editor
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டு பட்டினியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200ஐ நெருங்கி இருக்கும் நிலையில் உதவிகளை பெற கூடியவர்கள் மீது உதவி லொறிகள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது

editor
அரசியலமைப்பு சபை இன்று (7) கூடவுள்ளது. அரசியலமைப்பு சபை பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. இதேவே​ளை, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கடிதம் நேற்று...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

திருடர்களைப் பிடிப்போம் என்கிறார் பிரதமர் ஹரிணி

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எவராவது ஊழல் மோசடியுடன் தொடர்புபட்டிருந்தால், பாரபட்சங்கள் எதுவுமின்றி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டிலிருந்து ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க அரசாங்கம்...
உலகம்விசேட செய்திகள்

கானா நாட்டை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து – இரண்டு அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலி

editor
மேற்கு ஆபிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உட்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து,...
உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடிக்கு பிணை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரியந்த ஜயகொடி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தாக்கல் செய்த போலி முறைப்பாடு தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்...
உள்நாடுகாலநிலை

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல்...
உலகம்

காசாவில் பசி பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்வு – ஐ.நா. அவசர கோரிக்கை

editor
காசா மக்களுக்கு பெருமளவில் நிவாரண உதவிகளை வழங்குமாறும், அங்குள்ள பாலஸ்தீனியர்கள் பட்டினி கிடந்து இறப்பதைத் தடுக்க தினமும் உதவிப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP)...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஊழலுக்கெதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல – பிரதமர் ஹரிணி

editor
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (06)...
உலகம்சூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இந்தியாவுக்கான வரியை 50% ஆக அதிகரிப்பு – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

editor
இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த 25% வரியை 50% ஆக உயர்த்துவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

editor
செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்று (6) யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள்...