காசாவில் பசி பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்வு – ஐ.நா. அவசர கோரிக்கை
காசா மக்களுக்கு பெருமளவில் நிவாரண உதவிகளை வழங்குமாறும், அங்குள்ள பாலஸ்தீனியர்கள் பட்டினி கிடந்து இறப்பதைத் தடுக்க தினமும் உதவிப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP)...
