Author : editor

உலகம்

காசாவில் பசி பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்வு – ஐ.நா. அவசர கோரிக்கை

editor
காசா மக்களுக்கு பெருமளவில் நிவாரண உதவிகளை வழங்குமாறும், அங்குள்ள பாலஸ்தீனியர்கள் பட்டினி கிடந்து இறப்பதைத் தடுக்க தினமும் உதவிப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP)...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஊழலுக்கெதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல – பிரதமர் ஹரிணி

editor
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (06)...
உலகம்சூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இந்தியாவுக்கான வரியை 50% ஆக அதிகரிப்பு – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

editor
இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த 25% வரியை 50% ஆக உயர்த்துவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

editor
செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்று (6) யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

தேசபந்துவை பதவி நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி அநுர ஒப்புதல்

editor
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார். தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக நேற்று (05) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

நாவின்ன பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
மஹரகம, நாவின்ன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம்...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் கோர விபத்து – ஒருவர் பலி

editor
மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டி விபத்தில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் (5) செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த 86...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒரே மேசையில் அமர்ந்தால் உள்ளக முரண்பாடுகள் முடிவுறும் – ரிஷாட் எம்.பி

editor
தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உள்ளக முரண்பாடுகளை ஒரே மேசையில் பேச்சு நடத்தி தீர்க்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கொண்டு...
உள்நாடு

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

editor
கொழும்பு பொரளை பிரதேசத்தில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை (06) அதிகாலை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மின்சாரம் திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

editor
இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் இன்று (6) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இன்று மு.ப 11.30 மணி...