Author : editor

உள்நாடு

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்

editor
வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கையில் சர்வதேச தலையீடுகள் அவசியப்படாது – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

editor
மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கையில் வேறு எந்த சர்வதேச தலையீடுகளும் அவசியப்படாதென பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்த பிரதி அமைச்சர்: செம்மணி போன்ற புதைகுழிகளில் அகழ்ந்தெடுக்கப்படும்...
உள்நாடுபிராந்தியம்

மூன்று இளைஞர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது

editor
யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்த சம்பவம் நேற்று (05) காலை இடம்பெற்றது. கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து...
அரசியல்உள்நாடு

பாடசாலைகள் மூடப்படாது அபிவிருத்தி செய்வதே நோக்கம் – பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

editor
அரசாங்க பாடசாலைகள் மூடப்படமாட்டாதென்றும் ஐம்பது மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் கல்விக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த...
உள்நாடுபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு – மொத்த எண்ணிக்கை 141 ஆக உயர்வு!

editor
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் நேற்று (05) (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்விளையாட்டு

பாலஸ்தீன ஆதரவு – இலங்கை கால்பந்து வீரருக்கு 2,000 அமெரிக்க டொலர் அபராதம்!

editor
இலங்கை கால்பந்து வீரர் முகமட் தில்ஹமுக்கு, பாலஸ்தீனுக்கான ஆதரவுத் தகவலை ஆட்டத்திற்குப் பிறகு வெளிக்காட்டியதற்காக ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) 2,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. இந்த சம்பவம், 2025 ஜூன் 10ஆம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதியிடம்

editor
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம்...
உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை!

editor
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி அநுர விளக்கம்

editor
பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோன அரச கட்டமைப்பு தொடர்பில் சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களை வைத்து அரசியல் செய்வதை இனியும் அனுமதிக்க முடியாது – சாணக்கியன் எம்.பி

editor
இன்றையதினம் பாராளுமன்ற ஒத்திவைக்கும் பிரேரணை நேரத்தில் 05.08.2025 , முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், பிரதேச செயலகங்களுக்கான எல்லை நிர்ணயத்தைக் கோரி தனிநபர் பிரேரணையை முன்வைத்தபோது நான் ஆற்றிய உரை, இரு...