Author : editor

உள்நாடு

நாளை கொழும்பில் 9 மணித்தியால நீர்வெட்டு இரத்து

editor
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (06) திட்டமிடப்பட்டிருந்த 9 மணித்தியால நீர்வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, பின்வரும் பகுதிகள் பாதிக்கப்படாது 01 முதல் 15...
உள்நாடுபிராந்தியம்

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

editor
எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்...
உள்நாடுபிராந்தியம்

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

editor
எல்ல-வெல்லவாய வீதியில் நேற்று இரவு (04) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பதுளை போதனா...
உலகம்

உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் காலமானார்

editor
உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ஜியோர்ஜியோ அர்மானி காலமானார். தனது 91 வயதில் அவர் காலமாகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உள்நாடுபிராந்தியம்

எல்ல-வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து – இருவர் பலி

editor
எல்ல-வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று இன்று (4) இரவு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில்...
அரசியல்உள்நாடு

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் உதவி

editor
“கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது” என்ற எண்ணக் கருவின் பிரகாரம் , அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்க ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் திட்டமொன்றை...
அரசியல்உள்நாடு

பத்மேவின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட முக்கிய தகவல்கள்

editor
கெஹெல்பத்தர பத்மேவால் நாட்டினுள் நடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தில் இரண்டு பாகிஸ்தானியர்கள் பணியாற்றி வந்துள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குற்றப்...
உள்நாடுபிராந்தியம்

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் கோர விபத்து – 20 க்கும் மேற்பட்டோர் காயம்

editor
எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் 15 ஆவது மைல்கல்லுக்கு அருகில், பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து, இன்று வியாழக்கிழமை இரவு (செப்டம்பர் 4) இடம்பெற்றுள்ளது....
அரசியல்உள்நாடு

சஜித்துக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடமிருந்து எவ்வித அறிவிப்பும் இல்லை – ஹர்ஷன ராஜகருணா

editor
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தா அலுவலகம் மீள் நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கு...
உள்நாடுபிராந்தியம்

இலங்கையில் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்ய நாட்டு பெண் கைது

editor
சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்ய நாட்டு பெண் ஒருவர் உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான அந்தப் பெண் தனது சுற்றுலா விசாவை மீறி...