சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய இளம் பெண் ஒருவர் கைது
உலக பாரம்பரிய தளமான சீகிரிய கண்ணாடி சுவரை சேதப்படுத்தும் வகையில் கிறுக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண் ஒருவர் நேற்று (14) சீகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவிசாவளையை சேர்ந்த 21 வயதுடைய இளம்...
