Author : editor

உள்நாடுபிராந்தியம்

ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் பலி

editor
ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் நேற்று (08) மாலை பதிவாகியதாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் இம்புல்தென்ன பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஆவார்.  விசாரணையில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹெராவை பார்வையிட்ட ஜனாதிபதி அநுர

editor
கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று (08) இரவு வீதி வலம் வந்தது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பெரஹெரவைப் பார்வையிட...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம் புல்லுகுளத்தில் இனந்தெரியாத சடலம் மீட்பு

editor
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் இன்று (08) மாலை சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குறித்த குளத்தில் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு மாலை 5:30 மணியளவில்...
அரசியல்உள்நாடு

சிறையில் இருந்து பிள்ளையானால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை

editor
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால், அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர். மட்டக்களப்பில் புணர்...
உள்நாடு

சீன நாட்டவர் கட்டுநாயக்கவில் கைதாகி நாடு கடத்தல்!

editor
பிலிப்பைன்ஸில் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட சீன நாட்டவர் ஒருவர் இலங்கைக்குள் நுழைய முயன்றபோது இன்று (07) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டார்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

2029 ஆம் ஆண்டு நாங்களே ஆட்சியை கைப்பெற்றுவோம் – பொதுஜன பெரமுன கடும் நம்பிக்கை – சஞ்சீவ எதிரிமான்ன

editor
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்துச் சென்றவர்கள் வெகுவிரைவில் மீண்டும் கட்சியில் ஒன்றிணைவார்கள். கட்சியின் பிரதான பதவிகள் மறுசீரமைக்கப்படும். 2029 ஆம் ஆண்டு நாங்களே ஆட்சியை கைப்பற்றுவோமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

கடுவெல பகுதியில் துப்பாக்கிச் சூடு

editor
கடுவெல, கொத்தலாவல கெகிலிவெல வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று மாலை (08) இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கும், அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்துக்கும் இடையே விசேட சந்திப்பு

editor
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை (07) கொழும்பிலுள்ள...
உள்நாடுவிசேட செய்திகள்

பிரதேச சபை உறுப்பினர் அதிரடியாக கைது

editor
உரிமம் இல்லாமல் 50 கோடி ரூபாய் மதிப்புள்ளதாகக் கூறி இரத்தினக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் உட்பட மூவர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மடவல மற்றும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பிரதமர் ஹரிணியை அவசரமாக சந்தித்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

editor
2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று பேராயர் மேன்மைதங்கிய கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையிலான ஆயர்களுடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர்...