ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் பலி
ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் நேற்று (08) மாலை பதிவாகியதாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் இம்புல்தென்ன பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஆவார். விசாரணையில்...
