Author : editor

அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார் புத்தளம் எம்.டீ.எம் தாஹிர்

editor
வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நெய்யா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் இந்தப் பெயர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...
உள்நாடு

வெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

editor
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு...
அரசியல்உள்நாடு

அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்காக பாராளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

editor
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயிர்களை இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (03) பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது. அண்மைய நாட்களில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் மற்றும் பலத்த காற்று...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (03) மாலை 5.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பைச் செய்திப்...
உள்நாடு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 20 இலட்சம் ரூபா நன்கொடை

editor
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு உதவும் வகையில் ,எவொன் பாமோ கெம் தனியார் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் குமார ஏகநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய குடியிருப்பு சட்ட ஆலோசகரான...
உள்நாடு

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இரண்டாவது மனிதாபிமான உதவித் தொகை இலங்கையை வந்தடைந்தது

editor
சர்வதேச ஒற்றுமையின் குறிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாவது உதவிப் பொருட்களை ஏற்றிய ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானப்படையின் C-17 Globemaster விமானம் நேற்று (02) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது. இந்த உதவியை...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (02) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற...
உள்நாடு

6 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

editor
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பின்வரும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து கலந்துரையாட படகில் சென்ற ரிஷாட் எம்.பி

editor
திருகோணமலை மாவட்டம் மூதூரில் இயற்கை அனர்த்தத்தால் அவதிப்படும் மக்களுக்கு ஆறுதல் நிமிடமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (02) படகு மூலம் சென்று உலர்...
உள்நாடு

சிவனொளிபாதமலைக்கான யாத்திரை 4ஆம் திகதி ஆரம்பம்!

editor
சிவனொலிபாதமலை யாத்திரைக் பருவகாலம் எதிர்வரும் 4 ஆம் திகதி உந்துவப் போயா தினத்தில் ஆரம்பமாகிறது என்று ஸ்ரீ பாதஸ்தானாதிபதி அதி வணக்கத்துக்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார். சிவனொலிபாதமலை யாத்திரை பருவம் காலம் நாளை...