Author : editor

உள்நாடு

பேருந்து சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

editor
ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சீட் பெல்ட்களை அணியாத சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்...
உலகம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்!

editor
பாகிஸ்தானில் இன்று (29) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தினால்...
உள்நாடு

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 3 இலங்கையர் கைது

editor
சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற இலங்கையைச் சேர்ந்த மூன்று இலங்கையர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (27) நள்ளிரவில் இருந்து தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில்...
உள்நாடுபிராந்தியம்

கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

editor
யாழ்ப்பாணத்தில் 250 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் சுற்றுக்காவல் பணியில் கடற்படையினர் ஈடுப்பட்டிருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை வழிமறித்து சோதனையிட்டனர். அதன்போது...
உள்நாடு

GMOA தலைவராக மீண்டும் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன்

editor
அரச வைத்தி அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வைத்தியர் பிரபாத் சுகததாச மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (28) நடைபெற்ற சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் அவர்கள்...
உள்நாடு

கொழும்பில் இடம்பெற்ற ஹிஜ்ரி புதுவருட நிகழ்வு

editor
இஸ்லாமிய புது வருடம் ஹிஜ்ரி 1447 நிகழ்வு நேற்று (27) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கொழும்பு 02 கொம்பனி வீதியில் உள்ள வேக்கந்த ஜூம் ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து ஏற்பாடு...
உள்நாடுபிராந்தியம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது – மூவர் வைத்தியசாலையில்

editor
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை பகுதியில் இன்று (28) மாலை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்த மூவர் சிறு காயங்களுடன் நுவரெலியா...
உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

editor
கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தரும் பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில்...
அரசியல்உள்நாடு

BMICH லிப்டில் சிக்கிய 4 எம்பிக்கள்!

editor
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஆளுகை தொடர்பான படிப்புப் படிப்பைத் தொடரும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், படிப்பு மண்டபத்திலிருந்து கீழே வரும்போது லிஃப்டில் சிக்கிக் கொண்டனர்.  ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்...
அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அப்துல் வாசித் நியமனம்

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித் இன்று (28.06.2025) நியமிக்கப்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமானி அல்ஹாஜ்...