Author : editor

உலகம்

20 பணயக் கைதிகளையும் விடுவித்த ஹமாஸ்

editor
காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்படி, ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக...
அரசியல்உள்நாடு

பாத்திமா நளீராவின் ‘ஏழாம் வானத்தின் சிறகுகள்’ கவிதை நூல் வெளியீடு – ரிஷாட் எம்.பி பங்கேற்பு

editor
சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பரின் மனைவி பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மூத்த...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டமொன்று இல்லாமையினால் நாடு தள்ளாடிக் கொண்டிருக்கின்றது – மீண்டும் வங்குரோத்து நிலையை அடையக் கூடாது என்றே பிரார்த்திக்கின்றேன் – சஜித் பிரேமதாச

editor
சமூகத்தை ஓர் பிரமிட்டாக கருதினால் அதன் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை, நாட்டில் எல்ல மட்டத்திலும் எல்லா வகையிலும் அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் தோள்களில்...
உள்நாடுபிராந்தியம்

குருநாகல் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – ஒருவர் கைது

editor
குருநாகல், குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பெப்போலேவெல, குடா கல்கமுவ பகுதியைச்...
உலகம்

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்ற தற்போது வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

editor
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக தற்போது இஸ்ரேல் வந்தடைந்துள்ளார். அமெரிக்க ஜனாிதிபதி பின்னர் காசா அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள எகிப்துக்குச் செல்வார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பெண்களின் முன்னேற்றம் குறித்து உரையாற்றிய பிரதமர் ஹரிணி

editor
பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்துவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி...
உள்நாடு

கல்கிஸ்ஸை சம்பவம் – பொலிஸ் அதிகாரிக்கு பிணை!

editor
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை பிணையில் செல்ல அனுமதித்து கல்கிஸ்ஸை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இன்று (13) கல்கிஸ்ஸை நீதவான்...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு, உன்னிச்சையில் யானைகளின் அச்சுறுத்தல் – பெண்னொருவர் கவலைக்கிடம்!

editor
மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தை அண்டிய பகுதியில் இன்று (13) அதிகாலை மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் 10 இற்கு மேற்பட்ட வீடுகளை முற்றாகவும் பகுதியளவிலும் சேதப்படுத்தியுள்ளதுடன், பல பயன் தரும் மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது....
உலகம்

காசாவில் போர் நிறுத்தம் – இஸ்ரேலிய பணயக்கைதிகளில் 7 பேரை விடுவித்த ஹமாஸ்

editor
ஹமாஸ் அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பேர் விடுக்கப்பட்டுள்ளனர். காசா மீது 2 ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர்...
உள்நாடு

லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை – வெளியான அறிவிப்பு

editor
இலங்கையில் எதிர்வரும் காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. லஞ்ச் சீட்க்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் சீட்கள் அறிமுகப்படுத்தப்படுமென்று மத்திய சுற்றாடல் அதிகார...