சீகிரியா கண்ணாடி சுவரை சேதப்படுத்திய 21 வயதுடைய யுவதி விளக்கமறியலில்
உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான சீகிரியாவின் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் தம்புள்ளை மாவட்ட நீதிபதி நிலந்த விமலரத்ன முன்னிலையில் இன்று (15) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே,...
