Author : editor

உள்நாடு

சீகிரியா கண்ணாடி சுவரை சேதப்படுத்திய 21 வயதுடைய யுவதி விளக்கமறியலில்

editor
உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான சீகிரியாவின் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் தம்புள்ளை மாவட்ட நீதிபதி நிலந்த விமலரத்ன முன்னிலையில் இன்று (15) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே,...
உள்நாடு

சுற்றிவளைப்புகள் தொடரும் – அரிசி விலையை அதிகரிக்க முடியாது – நுகர்வோர் அதிகார சபை

editor
நாட்டில் தற்போது நிலவும் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் இன்று (15) கருத்து வெளியிட்டார். குறித்த அரிசி வகைகளின் தட்டுப்பாடு...
அரசியல்உள்நாடு

மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம்

editor
Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், Dream Destination திட்டத்தின் கீழ் மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ”...
அரசியல்உள்நாடு

கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம்

editor
“Clean Sri Lanka ” திட்டத்துடன் இணைந்ததாக கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் இன்று (15) காலை ஜனாதிபதி அநரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. “வளமான நாடு – அழகான வாழ்க்கையை”...
அரசியல்உள்நாடு

அஷ்ரஃபின் நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் பங்கேற்பு

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்தும் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் நாளை (16) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக்...
அரசியல்உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபையில் உள்ளூராட்சி வார அங்குரார்ப்பண நிகழ்வு

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் உள்ளூராட்சி வார அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களையும் மையமாகக் கொண்டு 2025...
உள்நாடு

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

editor
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கிலிருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை இரத்து செய்யும்படி அளிக்கப்பட்ட மனுவை...
உள்நாடுபிராந்தியம்

இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

editor
செம்மணி உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று (15) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் உள்ள மனித புதைக்குழிகளுக்கும்,...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்தின் அடுத்த இலக்கு குறித்து தகவல் வெளியிட்ட அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor
சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே இலக்காக இருக்க வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 27வது கைதிகள் தின விழாவில் பங்கேற்று உரையாற்றும்...
உள்நாடுபிராந்தியம்

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு மூதூரில் நடமாடும் சேவை

editor
உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஆதன வரி அறவிடல் தொடர்பான நடமாடும் சேவை மூதூர் பிரதேசத்திலுள்ள மூன்று இடங்களில் இன்று (15) இடம்பெற்றது. பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலாதன் தலைமையில்...