Author : editor

உள்நாடு

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி – ஆறு பேர் காயம்

editor
தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறிக்கு பின்னால்...
அரசியல்உள்நாடு

பொலிஸ் சேவையை பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – பிரதமர் ஹரிணி

editor
பொலிஸ் சேவையை சுயாதீனமான, செயல்திறன் மிக்க, நட்புமிக்க, பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே எமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். –பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பொலிஸ் சேவையை சுதந்திரமான, திறமையான, நட்புமிக்க, பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக...
அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சியின் வாயை மூடச் செய்யும் நடவடிக்கைகள் நன்றாகவே முன்னெடுக்கப்படுகின்றன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
தற்போது, ​​பாராளுமன்றத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டப்படும்போது, ​​ஒலிவாங்கியைத் துண்டிக்கும் நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக, நானும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சக உறுப்பினர்களும் தனிப்பட்ட...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி வார தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

editor
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் “வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சம்மாத்துறை பிரதேச சபையின்...
அரசியல்உள்நாடு

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சிக்கல் – முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரிடம் CID விசாரணை

editor
கடந்த அரசாங்கத்தின்போது விளையாட்டு அமைச்சுக்காக வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட பஸ் ஒன்று முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்குச் சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்...
உலகம்

முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை – சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

editor
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய நவீன மருத்துவ துறையில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அதன் தன்மையை பொறுத்து வைத்தியர்கள்...
உள்நாடு

சீகிரியா கண்ணாடி சுவரை சேதப்படுத்திய 21 வயதுடைய யுவதி விளக்கமறியலில்

editor
உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான சீகிரியாவின் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் தம்புள்ளை மாவட்ட நீதிபதி நிலந்த விமலரத்ன முன்னிலையில் இன்று (15) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே,...
உள்நாடு

சுற்றிவளைப்புகள் தொடரும் – அரிசி விலையை அதிகரிக்க முடியாது – நுகர்வோர் அதிகார சபை

editor
நாட்டில் தற்போது நிலவும் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் இன்று (15) கருத்து வெளியிட்டார். குறித்த அரிசி வகைகளின் தட்டுப்பாடு...
அரசியல்உள்நாடு

மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம்

editor
Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், Dream Destination திட்டத்தின் கீழ் மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ”...
அரசியல்உள்நாடு

கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம்

editor
“Clean Sri Lanka ” திட்டத்துடன் இணைந்ததாக கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் இன்று (15) காலை ஜனாதிபதி அநரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. “வளமான நாடு – அழகான வாழ்க்கையை”...