ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், இன்று (14) பிற்பகல் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் மாயமாகியுள்ளதால், தற்போது மீட்புப் பணியில் இராணுவம் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
