Author : editor

உள்நாடு

நீதிமன்றில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி

editor
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரி இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த தினம் மித்தெனிய பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகர்த்த பொது மைதானத்தில் மர நடுகை நிகழ்வு!

editor
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஆலையடிவட்டை மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் ஞாபகர்த்த பொது மைதானத்தின் சுற்றுப்புறத்தை பசுமைமயமாக்கும் நோக்கில், மரநடுகை நிகழ்வு நேற்று (16) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச...
அரசியல்உள்நாடு

ஆளும் தரப்புக்கு நாமெல்லோரும் இணைந்து பாடமொன்றைப் புகட்டுவோம் – சஜித் பிரேமதாச

editor
ஒட்டு மொத்த அரச ஊழியர்களும் கூடிய சதவீதத்தில் இந்த அரசாங்கத்திற்கு தமது வாக்குகளையளித்தனர். நாட்டின் மதிப்புமிக்க வளமாக காணப்படும் 14 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையிலான அரச ஊழியர்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கிய...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

editor
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் உதய கம்மன்பில சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா...
உள்நாடு

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

editor
கொழும்பில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போதிராஜா மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளதாக...
அரசியல்உள்நாடு

வீட்டிலிருந்து வெளியேறுவதில், எனக்கு எவ்விதமான கவலையும் இல்லை – ஒரு கோடி ரூபாய் செலவிட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானவை – மைத்திரிபால சிறிசேன

editor
தமது தனிப்பட்ட செலவுகளுக்காக கடந்த 2024 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாவை செலவிட்டதாக கூறப்படும் புள்ளி விபரங்கள் முற்றிலும் தவறானவை என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனமொன்றுக்கு தகவல்...
உள்நாடு

கொழும்பு, கண்டி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து – பெண் குழந்தை பலி!

editor
கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில், நேற்று (16) மாலை கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது...
அரசியல்உள்நாடு

சகலரும் நினைப்பதைப் போல ராஜபக்‌ஷக்கள் செல்வந்தர்கள் இல்லை – ரோஹித ராஜபக்‌ஷ

editor
“சகலரும் நினைப்பதைப்போல ராஜபக்‌ஷக்களின் குடும்பத்தினர் செல்வந்தர்கள் இல்லை, எங்களுக்கென்று எதுவும் இல்லாத நிலையிலே நாங்கள் வாழ்கிறோம்” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியின் இளைய மகன் ரோஹித ராஜபக்‌ஷ தெரிவித்தார். ராஜபக்‌ஷக்கள் செல்வந்தர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு...
உலகம்

இந்தியாவின் உத்தரகாண்டில் கடும் மழை – 15 பேர் பலி

editor
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், டேராடூன் நகர் மற்றும் அருகேயுள்ள இடங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) காலை திடீரென கடும்மழையும், மேகவெடிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும்...
உள்நாடு

சுகயீன விடுமுறையில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள்

editor
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல...