Author : editor

உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் காட்டு யானைகள் அட்டகாசம்!

editor
மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு அமலபுரம் பகுதியில் இரவு வேளையில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானைகள் இரவு வேளையில் வேலிகளை சேதப்படுத்திபயதுடன் பயன்தரும் மரங்கள் உள்ளிட்ட விவசாய நிலங்களை சேதப்படுத்தியுள்ளது. காட்டு யானைகளின் வருகை...
உள்நாடு

நான்கு கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் கைது

editor
பண்டாரகமவில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நான்கு கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதத்தில்...
அரசியல்உள்நாடு

அரச வாகனத்தை திருப்பி அனுப்பிய ஹேமா பிரேமதாச

editor
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் மனைவி திருமதி ஹேமா பிரேமதாசவுக்கு அரசாங்கம் வழங்கிய கார் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரிமைகளும் திருமதி ஹேமா...
அரசியல்உள்நாடு

தபால் சேவை நவீன மயமாக்கலுக்காக 2085 மில்லியன் ஒதுக்கீடு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
தபால் சேவையின் எதிர்கால நவீனமயமாக்கலுக்காக இந்த ஆண்டு 2,085 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் பலப்பிட்டிய புதிய தபால்...
உள்நாடுபிராந்தியம்

40 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞர் கைது

editor
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 20 வயது இளைஞர் ஒருவர் 40 போதை மாத்திரைகளுடன் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்...
உள்நாடு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

editor
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் 18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. பெட்ரோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காகவும் பல திட்டங்களைத் தொடங்கதற்காகவும் இந்த...
அரசியல்உள்நாடு

கைது செய்யப்பட்ட முன்னாள் தவிசாளரும் அவரது நெருங்கிய நண்பரும் விளக்கமறியல்

editor
சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இன்று (13) கைது செய்யப்பட்ட வத்தேகம நகரசபையின் முன்னாள் தவிசாளர் ரவீந்திர பண்டார மற்றும் அவரது நெருங்கிய நண்பர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோரை எதிர்வரும்...
உள்நாடு

பஸ்களில் அலங்கார பொருட்களை பொருத்த தடை

editor
பயணிகள் பஸ்களில் அலங்கார பொருட்களை பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜூன் 02ஆம் திகதின்று பயணிகள் பஸ்களில் அலங்கார பொருட்களை பொருத்துவதற்கு அனுமதித்து, சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளது

editor
நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்று (13) அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியின் உரிமையாளர் நாவலப்பிட்டி தெகிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...