Author : editor

அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்

editor
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திலிருந்து...
உள்நாடு

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களுக்கு பிணை

editor
நகர அபிவிருத்தி அதிகார சபையின் இரண்டு முன்னாள் பணிப்பாளர்கள் இன்று (11) கைது செய்யப்பட்டிருந்தனர். இதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி...
அரசியல்உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதத்தை நடத்த சந்தர்ப்பம் தாருங்கள் – சஜித் பிரேமதாச

editor
சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக முன்வைத்த விடயங்கள் குறித்து சில கருத்துக்களை முன்வைக்க வேண்டி காணப்படுகின்றன. அரசியலமைப்பின் 46 (1), ஆம் பிரிவின் பிரகாரம், தெளிவாக அமைச்சர்களை நியமிக்கும் செயல்முறையின் போது பிரதி அமைச்சர்கள்...
அரசியல்உள்நாடு

முஸ்லிம்களின் பிரச்சினைகள் எப்படி பொய்யாகும் ? இம்ரான் – பஸ்மின் முறுகல்

editor
கிழக்கு மாகாணத்திலே காணப்படும் அல்லது முஸ்லிம்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பில் கண்டியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எப்படி பிழை என்று கூற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வியெழுப்பியிருந்தார். இன்று இடம்பெற்று...
உள்நாடுபிராந்தியம்

3 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்

editor
பலாங்கொடை மாதொல சந்தியில் 3 பஸ் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மோதியதால் இன்று 11) காலை ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவ்வழியாக வந்த அம்பியூலன்ஸ்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் அதன் குறிக்கோள் குறித்தும், பொருளாதார...
உள்நாடு

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது

editor
நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகார...
அரசியல்உள்நாடு

உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறவுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

editor
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேற தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும்...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 3 இலட்சத்தை எட்டிய தங்கம் விலை

editor
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | BREAKING NEWS – உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

editor
வீடியோ...