முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திலிருந்து...
