Author : editor

உள்நாடு

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – 16 பேர் பலியான சோக சம்பவம் – விசாரணை நிறைவு

editor
எல்ல பகுதியில் 16 பேரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு அடுத்த இரண்டு நாட்களுக்குள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திடம்...
உள்நாடுபிராந்தியம்

திரைப்பட பாணியில் சுற்றுலா பயணிகளை தாக்கிய இருவர் கைது

editor
உனவட்டுனவில் வௌிநாட்டு பயணிகளை தாக்கிய இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உனவட்டுனவில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் விருந்தில் இருந்த மூன்று மூன்று ஜேர்மனி ஜோடிகளைக் கொண்ட ஆறு பேருக்கும், இரு இலங்கையர்களுக்கும் இடையே நேற்று...
உள்நாடுபிராந்தியம்

சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை கைது

editor
வெலிகம, சல்மல் உயன பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொல்டோவியன் (Moldovian) பிரஜை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேகநபரான மொல்டோவியன்...
உள்நாடு

பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல்

editor
கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நடத்துனர் மீது இன்று (21) காலை காலியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்டுபெத்த டிப்போவைச் சேர்ந்த குறித்த பேருந்து, கொழும்பிலிருந்து காலி நோக்கி...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் இறுதி நாள் நிகழ்வு!

editor
வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்வு இன்று (21) சம்மாந்துறை அப்துல் மஜீட்...
உள்நாடுபிராந்தியம்

உரிமையாளரைத் தேடி வைத்தியசாலைக்கு வந்த நாய் – யாழ்ப்பாணத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்

editor
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (20) மாலை, தனது உரிமையாளரைத் தேடி ஒரு நாய் வைத்தியசாலைக்குள் வந்த அரிய மற்றும் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பாசப்...
அரசியல்உள்நாடு

மாகாண சபைகளை கைப்பற்றுவோம் விரைவில் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம் – தயாசிறி ஜயசேகர எம்.பி

editor
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். 9 மாகாணசபைகளில் பெரும்பான்மையானவற்றை ஒருமித்து நாம் கைப்பற்றுவோம். அதற்காக வேலைத்திட்டங்களை இப்போதிருந்தே ஆரம்பிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்....
உள்நாடுபிராந்தியம்

21 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்பு

editor
இப்பாகமுவ, யகல்ல பகுதியில் உள்ள மதகு ஒன்றின் அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கோகரெல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இப்பகமுவ, பபுலுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

போதைப்பொருட்களுடன் பொட்ட அமிலவும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் கைது

editor
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொட்ட அமில’ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மூவர் இன்று (21) மதியம் மொரகஹஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 1 மில்லியன் ரூபாய்...
அரசியல்உள்நாடு

அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

editor
கௌரவ அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. 2024 செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட...