எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – 16 பேர் பலியான சோக சம்பவம் – விசாரணை நிறைவு
எல்ல பகுதியில் 16 பேரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு அடுத்த இரண்டு நாட்களுக்குள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திடம்...
