யோஷித்த ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சுமார், ரூபாய் 73 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் வழக்கு எதிர்வரும்...
