Author : editor

உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் கஞ்சா மற்றும் பணத்துடன் நால்வர் கைது!

editor
கஞ்சாவை விற்பனை செய்த சந்தேக நபர்களையும், தன்வசம் வைத்திருந்தது சந்தேக நபர்களையும் சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்தோடு கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்தையும் சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்....
அரசியல்உள்நாடுவீடியோ

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சபாநாயகரின் அறிவிப்பு

editor
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற நடவடிக்கைகள்...
உள்நாடு

சதீஷ் கமகே மீண்டும் விளக்கமறியலில்

editor
பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில்...
உலகம்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 40 பேர் மாயம்

editor
வடமேற்கு நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார் 50 பயணிகளை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாயமான 50 பேரில் 10 பேர்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

வீடியோ | BREAKING NEWS – பேலியகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர்...
உள்நாடுவிசேட செய்திகள்

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்றும் முன்னெடுப்பு!

editor
தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் மாலை (17) ஆரம்பிக்கப்பட்ட வெலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக...
உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

editor
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளி சந்தியில் நேற்று (18) திங்கட்கிழமை இரவு 08.00 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினரினால் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

மலேசிய இணை அமைச்சருக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

editor
இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் குலசேகரன் மற்றும் பிரதமரின் சிறப்பு செயலாளர் சண்முகம் ஆகியோரை சந்தித்து, கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு மலேசியாவிற்கும் இடையிலான நீண்டகால...
உள்நாடு

துசித ஹல்லொலுவ கைது

editor
நீதிமன்றத்தை தவிர்த்து வந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) அவரை கைது செய்ய பிடியாணை...
உள்நாடு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு

editor
2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மசகு எண்ணெய் விற்பனை 54% அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது....