Author : editor

உள்நாடு

மூடப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு

editor
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட முக்கிய வீதிகள் வருமாறு:...
உள்நாடுவிசேட செய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி

editor
வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரதம...
உள்நாடுபிராந்தியம்

கொஸ்கமவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
கொஸ்கம – பொரலுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
அரசியல்உள்நாடு

தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்ய வேண்டும் – பிரதமர் ஹரிணி

editor
தற்போது ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலைகளின் காரணமாக நாம் தந்திரோபாய ரீதியில் செயற்பட வேண்டியுள்ளதுடன், எமது வரவு செலவுத் திட்டத்திலும் தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மஹபொல கொடுப்பனவு தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

editor
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிரமமின்றி...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் இறால் குழி திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி சேதம் – புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

editor
மூதூர் – இறால்குழி பிரதேசத்தின் ஊடாக செல்லும் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் முழுமையாக சேதமடைந்தது. இதனால் வாகன போக்குவரத்தும், அத்தியாவசிய தேவைகளின்...
உள்நாடு

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து நான்காவது நிவாரண உதவி விமானம் இலங்கையை வந்தடைந்தது

editor
கடும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜயத்திலிருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிய நான்காவது விமானம் இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது. ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானப்படைக்குச் சொந்தமான...
உள்நாடு

பங்களாதேசத்திலிருந்து இலங்கைக்கு அவசர உதவிகள்

editor
கடும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிய பங்களாதேச விமானப்படையின் C-130 விமானம் இன்று (03) பிற்பகல் 1.00 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது. இலங்கைக்கும் பங்களாதேசத்திற்கும் இடையிலான வலுவான நட்பை வலுப்படுத்தும் வகையில்...
அரசியல்உள்நாடு

சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor
சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றிலேயே...
உள்நாடு

மறு அறிவித்தல் வரும் வரை மன்னாரில் ஆடு, மாட்டு இறைச்சி விற்பனைக்கு தற்காலிகத் தடை

editor
மன்னார் மாவட்டத்தில் இன்று (03) முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்....