ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறும் “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்”(City of Dreams) திறப்பு விழாவில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் திட்டத்தின்...
ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸார் குறித்த லொறியை நிறுத்தி சோதனை செய்தபோது சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள டேஷ்போர்டுக்கு அடியில் C4 எனப்படும்...
ஜூன் 30 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு, நாட்டில் பராட்டே சட்டம் (Parate Execution) அமலுக்கு வரவிருக்கிறது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 30 ஆம்...
கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 15 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை டிசம்பர் 8 ஆம்...
இன்று (30) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன, சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டார். இதன்போது கருத்து வௌியிட்ட அவர், விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் உள்ளே...
முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30) குற்றப்பத்திரிகை தாக்கல்...
பலஸ்தீன் மக்களுக்கான நீதி கோரும் போராட்டமொன்று இன்று (30) கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் இந்நிகழ்வுக்கு அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் பலஸ்தீன் நட்புறவு மக்கள் இயக்கம் அழைத்துள்ளது. இன்று திங்கட்கிழமை (30) மாலை 3 மணிக்கு, கொழும்பு கொம்பனித்தெரு...
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தாக்கல் செய்த மனுவை ஜூலை 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது....
கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்று (30) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்போது கருத்து வௌியிட்ட...