Author : editor

உள்நாடுபிராந்தியம்

ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

editor
பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுதமொன்றினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) மாலை பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைபாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் ஆஜர்!

editor
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவில் இன்று (ஆகஸ்ட் 20, 2025) ஆஜராகியுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காகவே...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அந்த மாற்றத்தை இப்போது காணலாம் – பிரதமர் ஹரிணி

editor
ஆகஸ்ட் 12 அன்று சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 19 அன்று பாராளுமன்ற வளாகத்தில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பு மற்றும் திறந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அமைச்சர் குமார ஜயக்கொடி மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்...
உள்நாடுபிராந்தியம்

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் அவரது மனைவியும் விளக்கமறியலில்!

editor
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. நேற்று...
உலகம்விசேட செய்திகள்விளையாட்டு

கட்டாரில் நேகம மஜ்லிஸ் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

editor
கட்டாரில் இயங்கி வரும் நேகம மஜ்லிஸ் கத்தார் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (15) கர்ராபாவில் அமைந்துள்ள பேர்லிங் செசன் சர்வதேச பாடசாலை உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வின்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

வட்டுவாகல் பாலம் புனரமைப்பு – அமைச்சரவை அனுமதி

editor
வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு,...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

திருமணம் செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

editor
நிறுவனங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சிறுவர் மேம்பாட்டு மத்திய நிலையத்தின் பராமரிப்பிலிருந்து சமூகமயமாக்கப்படும் மற்றும் திருமணத்தை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு 1 மில்லியன் ரூபாய் நிதி உதவியை...
அரசியல்உள்நாடு

எந்தவொரு நாணயத்தையும் அரசாங்கம் அச்சிடவில்லை – பிரதி அமைச்சர் அனில் ஜயந்த

editor
தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் எந்தவொரு நாணய அச்சிடலிலும் ஈடுபடவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (19) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு பிரதி அமைச்சர் இந்த விடயத்தை...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

editor
2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (19)...