Author : editor

அரசியல்உள்நாடு

தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினையை கண்டுகொள்ளாத அநுர அரசு – சாணக்கியன் எம்.பி

editor
எமது மட்டக்களப்பின் எமது கட்சியினை எரிந்த உள்ளூராட்சி தவிசாளர்களை அச்சுறுத்தும் NPP அரசின் அமைச்சர்களும் அமைப்பாளர்களும். நடவடிக்கை எடுக்க கோரி கொடுபட்ட மனு பாராபட்சமாக காணப்படுகின்றது என்றும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் பாராளுமன்ற...
உலகம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அறிவிப்பு

editor
பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர். கடந்த 2023-ம்...
அரசியல்உள்நாடு

இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் நீதி கிடைக்கவில்லை – சஜித் பிரேமதாச

editor
அருண ஜயசேகர பிரதி அமைச்சர் தொடர்பில் எமக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அவர் தற்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டு வந்ததன் பிற்பாடு,...
உள்நாடு

5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இருவர் கைது

editor
“குஷ்” என்ற போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள “கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்ற இரண்டு பயணிகள் இன்று (23) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது...
உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் ஐஸ் போதைப்பொருள் – லொறியின் உரிமையாளருக்கு தடுப்பு காவல் உத்தரவு

editor
தங்காலை சீனிமோதர பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த போது கையகப்படுத்தப்பட்ட LP 3307 என்ற பதிவு எண்ணைக் கொண்ட லொறியின் உரிமையாளரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை செந்நெல் கிராமத்திற்குள் அத்துமீறிய யானைகள்

editor
நான்கு காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சம்மாந்துறை செந்நெல் கிராமம் மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்த அச்சுறுத்தல் இன்று இரவு வரை ஏற்பட்டுள்ளதாகவும் பயிர்...
உலகம்

ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் – கடுமையாக பாதிக்கப்பட்ட விமான சேவைகள்

editor
பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய விமான நிலையங்கள் மீதான சைபர் தாக்குதலால் விமான சேவைகள் நேற்று மூன்றாவது நாளாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் வருகை மற்றும் விமான புறப்பாட்டுக்கான...
உள்நாடு

காலி கோட்டையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளம் ஜோடி மீட்பு

editor
காலி கோட்டையில் ஒல்லாந்தர் வைத்தியசாலை கட்டிடத்தின் பின்னால் உள்ள பாறையிலிருந்து கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு இளம் ஜோடியை சம்பவ இடத்தில் இருந்த இளைஞர்கள் குழு மீட்டுள்ளனர். நேற்று (22) மாலை நடந்த விபத்தை...
உள்நாடு

புறக்கோட்டை பகுதியில் மீண்டும் தீ விபத்து

editor
புறக்கோட்டை பகுதியிலுள்ள இரண்டு மின்மாற்றிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில்...
உள்நாடு

இலங்கையில் அசுர வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை

editor
இலங்கையில் இன்று (23) ஒரு பவுண் தங்கத்தின் விலை 1800 ரூபாவால் உயர்ந்துள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 22 கரட் ஒரு...