Author : editor

உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் வேலைநிறுத்தம்

editor
பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

கர்தினால் ஆண்டகை, கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியை சந்தித்தது

editor
கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர். வருடத்திற்கு மூன்று முறை...
உலகம்

உலக மக்களின் இதயங்களை வென்ற மனிதநேயமிக்க நீதிபதி பிராங்க் காப்ரியோ காலமானார்!

editor
உலகெங்கும் வாழும் மக்கள் இதங்களை வென்ற மனிதநேயமான நீதிபதியாக அறியப்படும் அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார். கணையப் புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்த அவர், நேற்று (20) தமது 88...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களுக்காக மேலும் மூன்று மனுக்கள் தாக்கல்

editor
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும், அந்த சரத்தை சவாலுக்கு உட்படுத்தியும், உயர் நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி விசேட கலந்துரையாடல் – தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பு

editor
எதிர்க்கட்சிகள் இன்று (20) பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடி விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டன. பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்தே இதன்போது...
உள்நாடு

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

editor
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடுவிசேட செய்திகள்

1300 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரம்

editor
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை...
உள்நாடுவிசேட செய்திகள்

சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

editor
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. தொடர்ச்சியாக அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில்...
அரசியல்உள்நாடு

கண் சத்திரசிகிச்சை பிரிவின் சேவைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor
ரம்புக்கனை வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை பிரிவின் சேவைகளை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்பிரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார். ரம்புக்கனை வைத்தியசாலையின்...
உள்நாடு

குடிநீர் போத்தல் அதிக விலைக்கு விற்பனை – வர்த்தக நிலையத்திற்கு அபராதம்

editor
கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்ததற்காக 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையம் 70 ரூபாய் விலை கொண்ட குடிநீர்...