Author : editor

அரசியல்உள்நாடு

ஆசிரியர்களாக பணி புரிந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மறந்து விட வேண்டாம் – சஜித்

editor
இந்நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற போதங்களைப் பொருட்படுத்தாமல்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர அமெரிக்காவை சென்றடைந்தார்!

editor
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (23) அமெரிக்காவை சென்றடைந்துள்ளார். அமெரிக்க நேரப்படி காலை 8:50 மணியளவில் அமெரிக்காவின்...
உலகம்

ஆப்கானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து டெல்லிக்கு வந்த 13 வயதுடைய சிறுவன்

editor
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு, குறித்த சிறுவன்...
உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் மூவர் உயிரிழந்த சம்பவம் – காரணம் வௌியானது

editor
தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து மூன்று பேர் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி...
உள்நாடு

சம்பத் மனம்பேரி விளக்கமறியலில்

editor
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வந்த சம்பத் மனம்பேரியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை இன்று (23) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்படி மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப்பொருள்...
உள்நாடு

அரச சேவையை இலகுபடுத்த வருகிறது Government SuperApp

editor
தனியான கணினி செயலி மூலம் பொதுமக்கள் அரசு சேவைகளை அணுகும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’ ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள், பல்வித அத்தாட்சிப்படுத்தும் செயன்முறைகள் மற்றும் பல்வேறு...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை பாராளுமன்றத்தில்

editor
மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை (24) பாராளுமன்றத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று (23) நடைபெற்ற பாராளுமன்ற...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
இலங்கையில் தொழில்யின்மை என்பது ஒட்டுமொத்த சமூகத்திலும் போலவே பொருளாதாரத்திலும் கூட கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாக அமைந்து காணப்படுகின்றது. கல்வித் தகுதிகளோடு உயர் மட்ட திறன்களையும் கொண்ட இளைஞர் யுவதிகள், தொழில் இல்லாமல்...
அரசியல்உள்நாடு

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்

editor
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு இந்த...
உள்நாடுபிராந்தியம்

ஹொரண பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் அதிரடியாக கைது!

editor
ஹொரண பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், தனது வீட்டின் பின்னால் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பாறையில் புதையல் தோண்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பெண்...