Author : editor

உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி, ஏத்தாளை பகுதியில் ஒருவர் கைது!

editor
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்களை கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஏத்தாளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை...
அரசியல்உள்நாடு

தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி

editor
தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள் அண்மையில் (19) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டு குழுவின் முன்மொழிவுகளுடன் பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டின்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சாமர சம்பத் எம்.பி CIDயில் முன்னிலை

editor
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் இன்றைய தினம் (21) முன்னிலையாகியுள்ளார்....
உள்நாடு

நீரில் மூழ்கி காணாமல் போன இரு இளைஞர்கள்

editor
நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பிபில, வனமெதகம பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர்...
உள்நாடுபிராந்தியம்

குருநாகலில் தீ விபத்து – ஒருவர் பலி

editor
குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த...
உலகம்

காசா நகர் முழுவதையும் கைப்பற்றும் தரைவழித் தாக்குதல் ஆரம்பம் – இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

editor
காசா நகர் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ள தரைவழித் தாக்குதலின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியுள்ளதாகவும், நகரின் புறநகர் பகுதிகளை ஏற்கெனவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கான களத்தை அமைப்பதற்காக, செய்தூன்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு பிடியாணை!

editor
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது. இந்த...
அரசியல்உள்நாடு

சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், ACMCயின் கொழும்பு அமைப்பாளராக நியமனம்!

editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், நேற்று மாலை (20) வெள்ளவத்தை, கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. கட்சியின் செயலாளர்...
அரசியல்உள்நாடு

கிராம மட்டத்தில் வறுமைய ஒழிக்க பெண்களை வலுவூட்டுவது அவசியம் – ஜனாதிபதி அநுர

editor
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. மகளிர் மற்றும் சிறுவர்...
உள்நாடுபிராந்தியம்

பொரளையில் தாழிறங்கிய வீதி – போக்குவரத்து பாதிப்பு – பொலிஸாரின் விசேட அறிவிப்பு

editor
பொரளை பொலிஸ் பிரிவின் மொடல் ஃபார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும்...