கற்பிட்டி, ஏத்தாளை பகுதியில் ஒருவர் கைது!
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்களை கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஏத்தாளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை...
