Author : editor

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

CIDயில் இருந்து வெளியேறினார் சாமர சம்பத் எம்.பி

editor
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க, வாக்கு மூலமொன்றை வழங்குவதற்காக இன்றைய தினம் (21) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். அவரிடம் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்ட...
அரசியல்உள்நாடு

தயாசிறி ஜயசேகர எம்.பி எழுதிய கடிதம் சபாநாயகருக்கு பறந்தது

editor
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (21) சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விரிவாக்கப்பட்ட பண விநியோகம் குறித்த உண்மைகளை முன்வைக்க இலங்கை மத்திய வங்கியை அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு வரவழைக்க...
உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...
அரசியல்உள்நாடு

ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார் பிரதமர் ஹரிணி!

editor
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (20) பாராளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, அவர்களுக்கிடையில்...
அரசியல்உள்நாடு

தாக்குதல் வழக்கிலிருந்து முன்னாள் எம்.பி ஹேஷா விதானகே விடுதலை!

editor
கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரி மாளிகைக்கு முன்பாக நவம்பர் 1, 2019 அன்று ஓய்வுபெற்ற மேஜர் மற்றும் வழக்கறிஞர் அஜித் பிரசன்னாவைத் தாக்கிய வழக்கில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவை விடுவித்து கொழும்பு...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்போம் – நாங்கள் பலமாக இருக்கிறோம் – எங்களை வீழ்த்த முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் நிச்சயமாக தோற்கடிப்போம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

editor
நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால், அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் இன்று (21) சென்று அறிவித்தல் ஒன்றை ஒட்டியுள்ளனர். நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித...
அரசியல்உலகம்விசேட செய்திகள்

மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வல்லுனர்களின் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான்!

editor
மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon Yeow) தலைமையில் நடைபெற்ற உலக தமிழ் வல்லுனர்களின் ரைஸ் பொருளாதார மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சிறப்பு...
உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்!

editor
குற்றப் புலனாய்வுத் துறையினரால் நேற்று (20) கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 27 ஆம்...
உள்நாடுவிசேட செய்திகள்விளையாட்டு

இலங்கை வேகப்பந்து வீச்சை பலப்படுத்தும் லசித் மாலிங்க

editor
இலங்கை அணியின் சிம்பாப்வே சுற்றுப்பயணம் தொடர்பில் இலங்கை அணியின் வேகப்பந்து குழாத்தை பலப்படுத்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணியுடன் இணைந்து பயிற்சிகளை வழங்கி வருகிறார். சிம்பாப்வேயுடன் நடைபெறும் ஒருநாள் மற்றும்...