Author : editor

அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | தபால் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிக்கப்பட மாட்டாது – கைரேகை ஸ்கேனர் நிச்சயம் பொருத்தப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
தபால் துறையின் வருமானத்தில் 70 சதவீதம் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கே செலவாவதாகவும், அந்த வகையில் தான் பெற்றுக்கொள்ளும் சம்பளத்துக்கு தபால் துறை ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என சுகாதாரம் மற்றும்...
உள்நாடுபிராந்தியம்

துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது

editor
மஸ்கெலியா, சாமிமலை கல்தோனி பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த சந்தேக நபர் தங்கியிருந்த தற்காலிக...
அரசியல்உள்நாடு

பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்படும் – அது தொடர்பில் மாற்றுக் கருத்து கிடையாது – அமைச்சர் விஜித ஹேரத்

editor
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) செப்டெம்பர் முற்பகுதிக்குள் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22) பாராளுமன்றில் தெரிவித்தார். இன்று (22) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன், வடக்கு, கிழக்கு,...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் குறித்து வெளியான தகவல்!

editor
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்வுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (22) கைது செய்துள்ளனர்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

BREAKING NEWS – முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்துக்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு லண்டன் வழியாக நாடு திரும்பியபோது அரசு...
உள்நாடு

போலி ஆவணம் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

editor
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளால் வெளியிடப்பட்டதாக கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி ஆவணம் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலியான பெயர்கள் மற்றும் கையொப்பங்களைக் கொண்ட இந்த...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

editor
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (22) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின்...
உலகம்

இன்று டிரேக் பாசேஜில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

editor
தென் அமெரிக்காவின் தெற்கு முனையையும் அண்டார்டிகாவையும் இணைக்கும் டிரேக் பாசேஜில் இன்று (22) அன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10.8 கிலோமீட்டர்...
உள்நாடு

5வது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு – மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு

editor
தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) 5வது நாளாகவும் தொடர்கிறது. இந்த சூழலில் மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நீதிமன்றம் பிணை

editor
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதியன்று, ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இம்ரான் கானின்...