Author : editor

உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் வீடொன்றில் இருந்து ஐஸ் போதைப்பொருளும் இரு சடலங்களும் மீட்பு!

editor
தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விசாரணையின் போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பெக்கெட்டுகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில்,...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி பிரதேச சபையில் கௌரவிப்பு நிகழ்வு

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) சபை மண்டபத்தில் இடம்பெற்றது. உள்ளூராட்சி வார இறுதிநாளை முன்னிட்டு இந்நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது....
உள்நாடுபிராந்தியம்

நீச்சல் குளத்தில் மூழ்கி 23 வயதுடைய இளைஞன் பலி

editor
கட்டான – கந்தவல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். இறந்தவர் மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது. ஹோட்டலின் நீச்சல் குளத்தில் பல...
உள்நாடு

மின்சார சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியானது

editor
மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (21) குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது....
உலகம்

பலஸ்தீனை நாடாக அங்கீரிப்பதாக கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அறிவிப்பு

editor
ஐக்கிய இராச்சியத்தைத் தொடர்ந்து, கனடாவும் அவுஸ்திரேலியாவும் பலஸ்தீன அரசுக்கான அங்கீகாரத்தை வழங்க முன்வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து பிரதமர் Keir Starmer, கனடாவின் பிரதமர் Mark Carney, அவுஸ்திரேலிய பிரதமர்...
உள்நாடு

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – 16 பேர் பலியான சோக சம்பவம் – விசாரணை நிறைவு

editor
எல்ல பகுதியில் 16 பேரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு அடுத்த இரண்டு நாட்களுக்குள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திடம்...
உள்நாடுபிராந்தியம்

திரைப்பட பாணியில் சுற்றுலா பயணிகளை தாக்கிய இருவர் கைது

editor
உனவட்டுனவில் வௌிநாட்டு பயணிகளை தாக்கிய இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உனவட்டுனவில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் விருந்தில் இருந்த மூன்று மூன்று ஜேர்மனி ஜோடிகளைக் கொண்ட ஆறு பேருக்கும், இரு இலங்கையர்களுக்கும் இடையே நேற்று...
உள்நாடுபிராந்தியம்

சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை கைது

editor
வெலிகம, சல்மல் உயன பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொல்டோவியன் (Moldovian) பிரஜை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேகநபரான மொல்டோவியன்...
உள்நாடு

பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல்

editor
கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நடத்துனர் மீது இன்று (21) காலை காலியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்டுபெத்த டிப்போவைச் சேர்ந்த குறித்த பேருந்து, கொழும்பிலிருந்து காலி நோக்கி...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் இறுதி நாள் நிகழ்வு!

editor
வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்வு இன்று (21) சம்மாந்துறை அப்துல் மஜீட்...