32 வயதுடைய இலங்கை பெண் பிரித்தானியாவில் கொலை – 37 வயது இலங்கையர் கைது
பிரித்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த 32 வயதுடைய யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்து சம்பவம் ஆகஸ்ட் 21, வியாழக்கிழமை காலை 7:37 மணியளவில் கார்டிஃப் நகரின் சவுத் மோர்கன் பிளேஸ் (South...
