Author : editor

உள்நாடு

போதைப்பொருட்களுடன் பொட்ட அமிலவும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் கைது

editor
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொட்ட அமில’ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மூவர் இன்று (21) மதியம் மொரகஹஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 1 மில்லியன் ரூபாய்...
அரசியல்உள்நாடு

அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

editor
கௌரவ அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. 2024 செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட...
உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து – ஒருவர் பலி

editor
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், பாலாவிய சந்திக்கு அருகில், புத்தளத்திலிருந்து மதுரங்குளிய நோக்கி சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள்...
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள்

editor
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் விடப்பட்டிருந்த ரூ.168.40 மில்லியன் மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள் நேற்று (20) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன....
உள்நாடுபிராந்தியம்

உயிருக்கு போராடிய சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு

editor
அக்கரப்பத்தனை, ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் வீழ்ந்த நிலையில் உயிருக்கு போராடிய சிறுத்தையொன்றை நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (20) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுத்தையை...
உள்நாடுபிராந்தியம்

கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் கைது

editor
லுணுகம் வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுகேவெவ பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில், 3 காணிகளில் கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த...
உள்நாடுபிராந்தியம்

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

editor
வட்டவளையில் வயோதிபப் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
உலகம்

உடனடியாக அனைவரும் வெளியேற வேண்டும் – இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை

editor
காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், வைத்தியசாலைகள் தவிா்த்து நிவாரண மையங்கள் உள்ளிட்ட மற்ற எந்தப் பகுதிக்கும் தங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்று இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. இது குறித்து...
அரசியல்உள்நாடு

நாளை அமெரிக்காவுக்கு செல்லும் ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (செப்டம்பர் 22) அமெரிக்காவிற்கு புறப்பட்டு செல்லவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்க நோக்கி புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக...
உள்நாடு

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் அதிரடி அறிவிப்பு

editor
இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...