Author : editor

உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

இன்று அதிகாலை வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

editor
வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஒன்றிணைந்துள்ள 90 சதவீதமானவர்களுக்கு வழக்கு இருக்கின்றது – சட்டம் அனைவருக்கும் பொதுவானது – டில்வின் சில்வா

editor
அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அரசியலில் எமக்கு எவ்வித சவாலும் ஏற்படப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே, அவர்...
உள்நாடு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இன்று ஆரம்பம்

editor
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் 3ஆம் பகுதி அகழ்வு பணிகள் இன்று (25) முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது மக்களின் பாதுகாப்பு, ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு – நாமல் எம்.பி

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கேள்வி...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலை உடனடியாக விடுவிக்கவும் – நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதுவர் அவசர வேண்டுகோள்

editor
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டுமென நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தடுப்பு காவலில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலை...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல் – அலி சப்ரி

editor
முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகளை அரசியல் பழிவாங்கல் என கண்டித்துள்ளார். பதவியில் உள்ள ஒரு ஜனாதிபதி உத்தியோகபூர்வ பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளின்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது சரியா, தவறா ஆராய போவதில்லை நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் – விமல் வீரவன்ச

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமை சரியா, தவறா என்பதை நாங்கள் ஆராய போவதில்லை. நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும். ஜனநாயகவாதிகளை முடக்குவதற்கு முன்னெடுக்கும் அரசியலமைப்பு...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் – இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை – பாராளுமன்றத்திற்கு தீ வைக்க சென்றவர்கள் பொதுச்சொத்தை பாதுகாப்பதா? – பாட்டலி சம்பிக்க ரணவக்க

editor
பாராளுமன்றத்திற்கு தீ வைப்பதாக வீதிக்கு இறங்கிய கட்சியினர், பொதுச் சொத்து பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்திருப்பது நகைப்புக்குரிய விடயமாகும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணியை சந்தித்த புதிய தூதுவர்கள்

editor
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் குழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைப் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தனர். இந்தக் குழுவில் இந்தோனேசியாவிற்கான தூதுவர் திருமதி எஸ்.எஸ். பிரேமவர்தன, பிரேசிலுக்கான தூதுவர் திருமதி சி.ஏ.சி.ஐ....
உள்நாடு

ஊடகவியலாளர் லசந்த படுகொலை – மீண்டும் விசாரணைகள் ஆரம்பம்

editor
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக, இந்த புதுப்பிக்கப்பட்ட விசாரணை நடத்தப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. த சண்டே...