Author : editor

அரசியல்உள்நாடு

மன்னார் நகர சபையின் 4 ஆவது அமர்வு – பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி – மூன்று உறுப்பினர்கள் வெளிநடப்பு.

editor
மன்னார் நகர சபையின் 4 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (25) காலை 10 மணியளவில் நகர சபை சபா மண்டபத்தில் நகர முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் இடம் பெற்ற போது...
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு

editor
கல்வி அமைச்சின் 03/2019 சுற்றறிக்கைக்கு இணங்க, கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய மாணவர்களின் ஜனநாயக விழிப்புணர்வையும் தலைமைத்துவத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், மூன்றாவது மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு...
உள்நாடுவிசேட செய்திகள்

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வழக்கில் இலங்கை பொலிஸ் அதிகாரியை விடுதலை செய்ய ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு

editor
இந்தியா விற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை போலீஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டார். இலங்கை கொழும்பு துறைமுக காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் பிரதீப்குமார் பண்டார(35). இவர் கடந்த...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய நபர் கைது!

editor
பண்டாரகம வேவிட்ட குளத்தை சட்டவிரோதமாக நிரப்பிய சந்தேகத்தின் பேரில் பண்டாரகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவராவார். குறித்த...
அரசியல்உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு அழைப்பு

editor
2023 ஆம் ஆண்டு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகப் பணியாற்றிய மனுஷ நாணயக்காரவை நாளை (26) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும்...
உள்நாடு

மிதிகம ருவனின் நெருங்கிய சகா துப்பாக்கிகளுடன் கைது!

editor
வெலிகம மற்றும் மிதிகம இடையேயான பகுதிகளில் நேற்று (24) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ரி-56 துப்பாக்கிகள் மூன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக்...
உள்நாடுபிராந்தியம்

வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்த சுகாதார சிற்றூழியர் – கட்டிலின் கீழ் மறைக்கப்பட்டிருந்த குழந்தை, உயிரிழந்த நிலையில் மீட்பு

editor
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவின், மலச்சல கூடத்தில் குழந்தையை பிரசவித்து குழந்தையை கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த, 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான சுகாதார சிற்றூழியர் ஒருவர், நேற்று முன்தினம்...
அரசியல்உள்நாடு

போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் – பிரதமர் ஹரிணி

editor
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். “மாற்றமடைந்து வரும் இயக்கவியலின் கீழ் இந்தியக்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை வலய கல்விசார் உத்தியோகத்தர்கள், அதிபர்கள் வடமாகாணத்திற்கு களவிஜயம்!

editor
சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்கள் வடமாகாணத்திற்கு இரண்டு நாள் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த தல விஜயத்தின் போது , வட மாகாணத்தில் உள்ள பிரபல தமிழ்...
உள்நாடுபிராந்தியம்

லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – மூன்று பேர் பலி – நான்கு பேர் காயம்

editor
குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், நால்வர் காயமடைந்தனர். இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்....