Author : editor

உள்நாடுபிராந்தியம்

குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் – 5 இராணுவத்தினர் பொலிஸாரால் கைது!

editor
முல்லைத்தீவு – முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்று காணாமல் போன இளைஞன் முத்தையன் கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்நச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அத்துடன் பிரதேச மக்களும் அப்பகுதிகளில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்தார்

editor
கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் வருடாந்த எசல பெரஹெராவின் நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ள கண்டிக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (09) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட தகவல்

editor
மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு நாம் தயார். முடிந்தளவு விரைவாக தேர்தலை நடத்தி மக்கள் ஆட்சிக்கு இடமளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...
உலகம்

நிலவில் தரையிறங்க தயாராகும் பாகிஸ்தான்

editor
பயங்கரவாத அச்சுறுத்தல், கடன் சுமையால் மூழ்கும் பொருளாதாரம், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் நிலவில் தரையிறங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் விண்வெளி முகவரகமான ‘SUPARCO’, இதுவரை தன்னிச்சையாக வடிவமைத்த...
உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

திருக்கோயில் பகுதியில் 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதப் பாகங்கள் மீட்பு – பொலிசார் தீவிர விசாரணை!

editor
அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வம்மியடி பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உறுதிப் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (09) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்ட அரச...
உள்நாடு

பிரதேச சபை ஊழியர்களின் சம்பளம் மோசடி – இருவர் கைது

editor
சுமார் நான்கு ஆண்டுகளாக களுத்துறை பிரதேச சபை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒன்றரை மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறையின்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

20 ஆண்டுகளுக்கு அதிகாரத்தை வைத்துக்கொள்வதா அரசாங்கத்தின் இலக்கு ? துமிந்த திஸாநாயக்க கேள்வி

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாட்டுக்கு பாரிய சேவையாற்ற முடியும். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு 20 ஆண்டுளேனும் தேவை எனக்...
உள்நாடுபிராந்தியம்

பஸ்சுக்குள் கத்திக்குத்து – மனைவி படுகாயம் – கணவன் கைது

editor
பதுளையில் பண்டாரவளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுக்குள் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி படுகாயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
உலகம்

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் ஜிம் லவெல் காலமானார்

editor
நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் ஸ்மிலின் ஜிம் லவெல் அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்தபோதே ஜிம் காலமாகியுள்ளார். 1968...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் நடைபெற்ற உலக ஆதிவாசிகள் தின வைபவம்

editor
உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பிரதான ஆதிவாசியினத் தலைவரான, விஷ்வகீர்த்தி...