Author : editor

உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருள் விற்பனை – தம்பதி கைது

editor
மகப்பேறு கிளினிக்கிற்குச் செல்வதாகக் கூறி ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த தம்பதியினர் இன்று (26) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஈஸி கேஷ் முறை மூலம் பணம் பெற்று, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி...
அரசியல்உள்நாடு

முன் பிணை கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மனு தாக்கல் செய்தார்

editor
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் தன்னை விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனு ஒன்றை முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்துள்ளார். இந்த...
உள்நாடு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

editor
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (26) அனுமதி அளித்துள்ளது. மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்...
அரசியல்உள்நாடு

நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்தின் உத்தரவு

editor
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள அசல் வழக்கு கோப்பை அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு...
அரசியல்உள்நாடு

சீன மக்கள் குடியரசின் 76 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்றார்

editor
சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 76 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் நேற்று (25) இடம்பெற்ற கொண்டாட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்தார்

editor
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுறுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதி நேற்று இரவு...
உள்நாடுபிராந்தியம்

கம்பஹா பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெகல்பத்தர பத்மேவின் ஆயுதங்கள் மீட்பு

editor
கம்பஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. இவை ஹெகல்பத்தர பத்மே என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு உரியவை என தெரிய வருகிறது. மீட்கப்பட்டவற்றில் ஒரு கைத்துப்பாக்கி, ஒரு...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையின் பொருளாதாரம் குறித்து மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டார் ஜனாதிபதி அநுர

editor
இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

உலக சுற்றுலாத் தினத்தை கொண்டாடும் வகையில் Srilanka Tourism Expo ஆரம்பம்

editor
பரந்தளவிலான விடயங்களை உள்ளடக்கியதான வேலைத்திட்டங்களுடன் 2025 ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுவதற்கு இலங்கை தயாராகி வருகின்றது. ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா நிறுவனத்தினால் (UNWTO) வெளியிடப்பட்ட சுற்றுலா கைத்தொழில் மற்றும் நிலைபேறான...
உள்நாடுகாலநிலை

சீரற்ற வானிலை – பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும். அதன்படி,...