Author : editor

உள்நாடுபிராந்தியம்

50 லட்சம் பெறுமதியான அம்பர் வைத்திருந்த ஒருவர் கைது

editor
அம்பர் தொகையை (திமிங்கல வாந்தி) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று...
உள்நாடுவிசேட செய்திகள்

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

editor
தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேற்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கவுடுல்ல தேசிய பூங்காவை பார்வையிடுவதற்காக...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

editor
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கிராம் கேரள கஞ்சா, 50 கிராம் ஐஸ் மற்றும்...
உள்நாடுபிராந்தியம்

இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – கைதான இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

editor
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய...
உலகம்

இஸ்ரேல் மீது நம்பிக்கை இல்லை – தரைவழி உதவிகளை நிராகரித்த நாடுகள்

editor
இஸ்ரேலின் இராணுவம் காசாவிற்கு தரைவழியாக உதவிகளை அனுப்பும்படி சில நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அந்த நாடுகள் இஸ்ரேலின் கோரிக்கையை நிராகரித்துவிட்டன. இஸ்ரேலிய செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தியின்படி, இஸ்ரேல் கொடுக்கும் வாக்குறுதிகளின்படி, உதவிகள்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – ஒருவர் பலி – மூவர் படுகாயம்

editor
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில் நேற்று (10) இரவு நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர். கிளிநொச்சி...
உலகம்

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஒருவர் பலி – 29 பேர் காயம்

editor
துருக்கியின் வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலைநடுக்கும் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

பொரளையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மூவர் கைது

editor
பொரளை, சஹஸ்புர சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் பொரளை மற்றும் தெமட்டகொடவைச்...
உள்நாடுகாலநிலை

நாளை பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
நாளை (11) பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
அரசியல்உள்நாடு

அரசாங்க ஒத்துழைப்பு, வெளிநாட்டு நிதி உதவிகளுடன் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
காத்தான்குடி, மண்முனைப்பற்று பிரதேசங்களில் நடைபெறவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில்,...