Author : editor

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

editor
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (12) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் போது கிழக்கு மாகாண தளபதியாகப் பணியாற்றிய...
உள்நாடு

வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் தங்க பிஸ்கட்டுகள் கடத்தல் – ஒருவர் கைது

editor
கட்டுநாயக்க விமான நிலையத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால், ரூ. 115 மில்லியனுக்கும் மேல் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சுமார் 3 கிலோகிராம் 266 கிராம் எடையுள்ள...
உள்நாடு

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா!

editor
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏகநாயக்க இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா கடிதம் ஏற்கனவே அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பாராளுமன்றத்தில் ஒரு...
உள்நாடு

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

editor
ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன்மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் அமைச்சரவையில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பிரதமர் பதவியில் மாற்றமில்லை – ஆறு காரணிகளை கூறிய ஜனாதிபதி – முன்னாள் எம்.பி உதய கம்மன்பில வெளியிட்ட தகவல்

editor
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பிட்டு பிரதமர் பதவியில் மாற்றமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் மக்கள் விடுதலை...
உள்நாடுபிராந்தியம்

வீட்டில் தனிமையில் இருந்த பெண் கொலை – கிளிநொச்சியில் சம்பவம்

editor
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 1/2 ஏக்கர் திட்டம், ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த 68 வயது வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். விஜயரத்தினம் சரஸ்வதி என அடையாளம் காணப்பட்ட குறித்த...
உலகம்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 6 செய்தியாளர்கள் பலி

editor
காஸா நகரில் இஸ்ரேல் இராணுவம் அல்-ஜசீரா செய்தியாளர்களைக் குறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலில் நான்கு பத்திரிகையாளர் உட்பட ஆறு பேர்...
உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

இன்று அதிகாலை மின்னேரியாவில் கோர விபத்து – 26 பேர் காயம்

editor
கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (12) அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்ற...
உள்நாடுகாலநிலை

இன்று பல இடங்களில் மழை பெய்யும்

editor
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்ய...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக CIDயில் முறைப்பாடு

editor
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) இன்று (11) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு புதிய மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான தினேஷ் அபேகோனினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது....