Author : editor

உள்நாடுபிராந்தியம்

கல்முனை றோயல் வித்தியாலய அதிபராக அப்துல் ஸலாம் நியமனம்

editor
கல்முனை றோயல் வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்ற இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டைச் சேர்ந்த எம். அப்துல் ஸலாம் அவர்கள் (22.09.2025) திங்கட்கிழமை கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் முன்னிலையில் தனது கடமையினை...
உள்நாடு

கொழும்பு மாநகர சபைக்குள் பொதி செய்யப்பட்ட ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் – ஒருவர் கைது

editor
கொழும்பு மாநகர சபையில் உள்ள தனது அலுவலக அறையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை பொதி செய்து அதனை அங்குள்ள ஊழியர்களுக்கு விற்பனை செய்த்தாகக் கூறப்படும் மாநகர சபை சாரதி உதவியாளர் ஒருவர் நேற்று...
உள்நாடுபிராந்தியம்

கல்முனைப் பிரதேச செயலகத்தினை டிஜிட்டல் மயமாக்கும் பொருட்டு இரு செயலிகளை அறிமுகம்

editor
கல்முனைப் பிரதேச செயலகத்தினை டிஜிட்டல் மயமாக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பாவனைக்கான இரு செயலிகளை அறிமுகம் செய்து ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் டி.எம்.எம் அன்சார் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் வழக்கை விசாரணைக்கு எடுக்க தீர்மானம் – திகதி குறிப்பு!

editor
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சட்ட விரோதமாக சொத்துக்களை ஈட்டியதாகக் கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

editor
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று (24) காலை கல்முனை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வு கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின்...
உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்ந்த அரசடித்தீவு பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

editor
தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய மட்/ மமே/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 22.09.2025 ஆம் திகதி திங்கள் காலை பாடசாலையில் அதிபர் மு.குணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மேற்கு...
அரசியல்உள்நாடு

வெளிநாடு செல்ல தயாராகும் முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது இந்தியா போன்ற நாட்டிற்கு செல்ல...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!

editor
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்படுமானால், அது தொடர்பில் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும்...
அரசியல்உள்நாடு

மக்களின் பிரச்சினைகளை ஊடகங்களுக்கு கூற முன்னர் என்னிடம் எத்திவையுங்கள் – தீர்வை தருகிறேன் என்கிறார் தவிசாளர் பாஸ்கரன்

editor
பொதுமக்களாகிய நீங்கள் பிரதேச சபை சொத்துக்களில், பிரதேச சபை மூலம் வழங்கப்படும் சேவைகளில் குறைபாடுகள் காணப்பட்டால் நீங்கள் நேரடியாக ஊடகங்களுக்கோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ தெரிவிப்பதற்கு முன்னர் என்னிடம் அல்லது பிரதேச சபை முறைப்பாட்டு...
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனையும் சட்ட நடவடிக்கையும்!

editor
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையின் போது பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. சுகாதார நெறிமுறைகள் பின்பற்றாமல்...